சற்று முன்

இனிய இசை விருந்தாக வெளியாகியுள்ள 'என்னடி செஞ்ச என்னோட நெஞ்ச' – மையல் பட மெலோடி!   |    ரசிகர்கள் மத்தியில் வெற்றிக் கொண்டாட்டமாக மாறியுள்ள ’குட் பேட் அக்லி’   |    தொல்லியல் ஆராய்ச்சி ஆவணப் படத்தை வெளியிடும் ஹிப் ஆப் ஆதி   |    அல்லு அர்ஜுன் -அட்லீ -சன் பிக்சர்ஸ்- கூட்டணியில் சாதனைப்படைக்கும் #AA22xA6 !   |    மாஸ்டர் சித்தார்த் பன்னீரின் 'மிஸ் மேல கிரஷ்' பான் இந்திய வீடியோ ஆல்பம்!   |    உங்களுக்குத் தேவையான அத்தனை தீனியும் 'கேங்கர்ஸ்'ல் இருக்கிறது - நடிகர் வடிவேலு   |    மிரட்டலான ஃபேண்டஸி ஆக்சன், திரில்லராக உருவாகியுள்ள “45” திரைப்பட டீசர் வெளியீட்டு விழா!   |    ZEE5 ல் சாதனை படைத்த 'கிங்ஸ்டன்' திரைப்படம்!   |    தமிழ்ப் புத்தாண்டையொட்டி ஹரீஷ் கல்யாணின் #HK15 பட அதிராகப்பூர்வ அறிவிப்பு போஸ்டர் வெளியானது!   |    அமெரிக்காவில் ஏஐ நிறுவனர் அரவிந்த் ஶ்ரீநிவாஸை சந்தித்த உலகநாயகன்!   |    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை!   |    மக்கள் செல்வன் விஜய் சேதுபதி படத்தில் இணைந்துள்ள நடிகை தபு!   |    பிரம்மாண்டமாக உருவாகும் #NOBODY படப்பிடிப்பு இனிதே துவங்கியது!   |    இந்திய திரைத்துறை ஜாம்பவான்கள் கூட்டணியில் உருவாகும் பான் வேர்ல்ட் சினிமா!   |    'ரெட்ட தல' படத்திற்க்காக மீண்டும் இணைந்த தனுஷ், அருண் விஜய் கூட்டணி!   |    தங்கள் கடந்த காதலை மண் மணத்தோடு சொல்லும் 'கிறிஸ்டினா கதிர்வேலன்'   |    குளோபல் ஸ்டார் ராம் சரணின் பான்-இந்தியா படமான 'பெத்தி' படம் பிரம்மாண்டமாக துவங்கியது!   |    ஆக்சன் கிங் அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் 'தீயவர் குலை நடுங்க' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்   |    8 நாட்களில், 52 கோடி வசூலைக் குவித்து 'வீர தீர சூரன்' ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ளது!   |    ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்கும் 'மெட்ராஸ் மேட்னி' டைட்டில் & டைட்டில் லுக் வெளியீடு!   |   

சினிமா செய்திகள்

'அச்சம் என்பது மடமையடா' படத்துக்காக - கவிஞர் தாமரை
Updated on : 14 May 2015

திரு ஏ ஆர் ரஹ்மான் இந்த புகைப்படத்தை அவரது பக்கத்தில் பகிர்ந்ததாக அறிகிறேன். மகிழ்ச்சி.பாடல் மெட்டு ( சரணம் )அமைத்து அப்போதே சில வரிகள் எழுதி விட்டேன். அந்தக்காட்சிதான் இது.படம் 'அச்சம் என்பது மடமையடா'.கௌதம் வாசுதேவ் இயக்கம். சிம்பு கதாநாயகன்.மிக மிக அழகான பாடல். நானும் கௌதமும் திரும்பத் திரும்ப இந்தப் பாடலை சிலாகித்துக் கொண்டே இருந்தோம்.( போராட்டம் முடிந்து வந்த மறுநாளே அழைப்பு வந்து விட்டது.ஒரே ஒரு நாள் மட்டும் ஓய்வுக்கு அவகாசம் வாங்கிக் கொண்டு அடுத்த ஒரு வாரம் இந்தப்பாடல் எழுதினேன். பல முழு நீள இரவுகள் ஒலிப்பதிவுக் கூடத்தில் கழிந்தன ).



கூறினர் கவிஞர் தாமரை 


 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா