சற்று முன்

21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் 'ஆட்டோகிராப்'   |    “Globe Trotter”உலகிலிருந்து, பிரித்விராஜ் சுகுமாரனின் ‘கும்பா’ கதாப்பாத்திர போஸ்டர் வெளியானது !   |    வீரப்பனை விட பிரபு சாலமன் சார் நன்றாக காட்டை பற்றி அறிந்து வைத்திருக்கிறார் - பிருந்தா சாரதி   |    ரசிகர்களை உற்சாகப்படுத்திய 'தீயவர் குலை நடுங்க' படக்குழு!   |    என் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய ஓபனிங் இந்த படம் தான்! - நடிகர், தயாரிப்பாளர் விஷ்ணு விஷால்   |    சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    'கும்கி 2' பட முதல் சிங்கிள் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது!   |    ரசிகர்களிடையே அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள '45 தி மூவி' படப்பாடல்!   |    'கிறிஸ்டினா கதிர்வேலன்' பட இசை வெளியீட்டு விழா!   |    திரைப்பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நடிகர் ஆரவ்!   |    சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !   |    நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் 'அதர்ஸ்'   |    'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனருக்கு விலையுயர்ந்த கல்யாண பரிசு வழங்கிய தயாரிப்பாளர்!   |    ரஜினியை வச்சு நீ எப்படி ஒரு எஸ்.சி டயலாக் பேசலாம்? - இயக்குனர் பா.ரஞ்சித்   |    இயக்குநராக அறிமுகமாகும் வி ஜே சித்து!   |    பிறந்தநாள் கொண்டாடிய திரு M.செண்பகமூர்த்தி, நேரில் சென்று வாழ்த்திய துணை முதலமைச்சர்!   |    அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    'மெல்லிசை' படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு!   |    'தடை அதை உடை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் 'டியூட்' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்   |   

சினிமா செய்திகள்

'அச்சம் என்பது மடமையடா' படத்துக்காக - கவிஞர் தாமரை
Updated on : 14 May 2015

திரு ஏ ஆர் ரஹ்மான் இந்த புகைப்படத்தை அவரது பக்கத்தில் பகிர்ந்ததாக அறிகிறேன். மகிழ்ச்சி.பாடல் மெட்டு ( சரணம் )அமைத்து அப்போதே சில வரிகள் எழுதி விட்டேன். அந்தக்காட்சிதான் இது.படம் 'அச்சம் என்பது மடமையடா'.கௌதம் வாசுதேவ் இயக்கம். சிம்பு கதாநாயகன்.மிக மிக அழகான பாடல். நானும் கௌதமும் திரும்பத் திரும்ப இந்தப் பாடலை சிலாகித்துக் கொண்டே இருந்தோம்.( போராட்டம் முடிந்து வந்த மறுநாளே அழைப்பு வந்து விட்டது.ஒரே ஒரு நாள் மட்டும் ஓய்வுக்கு அவகாசம் வாங்கிக் கொண்டு அடுத்த ஒரு வாரம் இந்தப்பாடல் எழுதினேன். பல முழு நீள இரவுகள் ஒலிப்பதிவுக் கூடத்தில் கழிந்தன ).



கூறினர் கவிஞர் தாமரை 


 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா