சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

இளைய தளபதி விஜய்க்காக ஒரு கிராமமே கண்ணீர்விட்ட கதை
Updated on : 18 May 2015

விஜய் தான் நடிக்கும் படங்களில் அதிகம் செலுத்தி வருகின்றாராம். சொன்ன தேதியில் படங்களை முடிப்பதில் தீவிரமாக இருக்கிறாராம். வேறு எதிலும் கவனம் செலுத்துவதில்லையாம். முக்கியமாக அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தலையிடுவதில்லையாம்.



புலி படத்தின் படப்பிடிப்பு 40 நாட்கள் தலகோணத்தில் நடைபெற்றதாம் அந்த 40 நாட்களும் விஜய் எந்த ஒரு நட்சத்திர ஓட்டலிலும் தங்காமல் அந்த ஊர் மக்களின் வீடுகளிலேயே தங்கினாராம்.


மேலும் அந்த 40 நாட்களும் அந்த பகுதி கிராம மக்களுடன் சகஜமாக ஜாலியாக பேசி பழகினாராம். இதனை கண்ட ஊர்மக்கள் எவ்வளவு பெரிய நடிகர் நம்மிடையே இவ்வளவு சாதரணமாக பழகுகிறாரே என்று சந்தோஷத்தில் கண்கலங்கினார்களாம்.


அதுமட்டுமின்றி படப்பிடிப்பு முடிந்து கிளம்பும்போது அங்குள்ள அனைவருக்கும் பரிசு பொருட்கள் வாங்கி கொடுத்துவிட்டுதான் சென்றாராம்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா