சற்று முன்

மூன்றாவது படத்துக்கே பண்டிகை தின ரிலீஸ் எனும் உயர்வை பெற்றிருக்கும் பிரதீப் ரங்கநாதன்!   |    தன்யா ரவிச்சந்திரன் நடிக்கும் விறுவிறுப்பான கிரைம் திரில்லர் 'றெக்கை முளைத்தேன்'   |    கோவையை கலக்கப் போகும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி   |    ‘பிளாக்மெயில்’ நிறைய த்ரில், ஆச்சரியம் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் நிறைந்த படம்   |    தரமான கதைகளுக்காகவே திரைப்படம் தயாரிக்கிறேன்! - 'அந்த 7 நாட்கள்' தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ்   |    'மிராய்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'வைப் இருக்கு பேபி'!   |    ஏஐ மூலம் உருவாக்கிய ஒரு முழு இசை வீடியோ ஆல்பம், இயக்குநர் அசத்தல்!   |    15 ஆண்டுகளுக்கு பிறகு திடீரென சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ள 'பலே பாண்டியா' பட பாடல்!   |    'காந்தாரா: சாப்டர் 1 ' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு   |    'பெத்தி' படத்திற்காக நம்ப முடியாத வகையில் தன் உடலை செதுக்கும் 'குளோபல் ஸ்டார்' ராம் சரண்'!   |    ZEE5-ல் ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ் இலவசமாக கண்டுகளிக்கலாம்!   |    சின்ன படங்கள் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது - முனீஷ்காந்த்   |    கோயம்புத்தூரில் நடைபெற்ற ஆல் இந்தியா ஆல் ஸ்டார் நவகோடி நினைவு கோப்பை நிகழ்வு!   |    'சோஷியல் மெசேஜுடன் கிரைம் திரில்லர்: 'சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்'   |    உதயா, அஜ்மல், யோகி பாபு முதன்மையான வேடங்களில் நடிக்கும் 'அக்யூஸ்ட்'   |    ரஞ்சித் கண்ணா இயக்கத்தில் ரேக்ளா பந்தயத்தின் பின்னணியில் உருவாகும் படம் 'சோழநாட்டான்'   |    'ச்சீ ப்பா தூ...' வீடியோ பாடலை பாராட்டிய திரு. கமல்ஹாசன்!   |    இன்றைய தலைமுறை ரசிக்கும் வகையிலான இசையில் அசத்தும் 'ச்சீ ப்பா தூ...' பாடல்!   |    அக்டோபர் 4 அன்று ஹாரிஸ் ஜெயராஜ் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!   |    ஆகஸ்ட் 16 அன்று பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள துடிப்பான‌ இசை நிகழ்ச்சி!   |   

சினிமா செய்திகள்

முடிவுக்கு வந்தது 'டோரா' பிரச்சனை
Updated on : 17 March 2017

முதன்மை பாத்திரத்தில் நயன்தாரா நடிக்க, அவருடன் ஒரு காரும் கதையில் அங்கம் வகிக்கும் 'டோரா' திரைப்படத்தின் கதை தன்னுடையது என ஸ்ரீதர் என்பவர் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் அளித்திருந்தார்.



 



இந்நிலையில், 'டோரா' படத்தின் கதை அப்படத்தின் இயக்குநர் தாஸ் ராமசாமி எழுதியதுதான் என திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.



 



இதுகுறித்து திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில், "ஸ்ரீதர் மற்றும் தாஸ் ராமசாமி இருவரும் சமர்ப்பித்த ஆதாரங்கள் அடிப்பையில் ஆய்வு செய்து இருவருடைய கதைக்களம், கதாபாத்திரங்கள், நிகழ்வுகள் மற்றும் வடிவமைப்பு இருவருக்கும் ஒற்றுமை இல்லை என்றும், மாறுபட்டது என்றும் முடிவு செய்யப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதையே எழுத்தாளர் சங்கத்தின் முடிவாக தீர்மானிக்கின்றோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.



 



இதனால், மார்ச் 31-ஆம் தேதி 'டோரா' வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இயக்குநர் சற்குணம் இப்படத்தை தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா