சற்று முன்

தன்யா ரவிச்சந்திரன் முதன்மை வேடத்தில் நடிக்கும் விறுவிறுப்பான கிரைம் திரில்லர் 'றெக்கை முளை   |    கோவையை கலக்கப் போகும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி   |    ‘பிளாக்மெயில்’ நிறைய த்ரில், ஆச்சரியம் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் நிறைந்த படம்   |    தரமான கதைகளுக்காகவே திரைப்படம் தயாரிக்கிறேன்! - 'அந்த 7 நாட்கள்' தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ்   |    'மிராய்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'வைப் இருக்கு பேபி'!   |    ஏஐ மூலம் உருவாக்கிய ஒரு முழு இசை வீடியோ ஆல்பம், இயக்குநர் அசத்தல்!   |    15 ஆண்டுகளுக்கு பிறகு திடீரென சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ள 'பலே பாண்டியா' பட பாடல்!   |    'காந்தாரா: சாப்டர் 1 ' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு   |    'பெத்தி' படத்திற்காக நம்ப முடியாத வகையில் தன் உடலை செதுக்கும் 'குளோபல் ஸ்டார்' ராம் சரண்'!   |    ZEE5-ல் ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ் இலவசமாக கண்டுகளிக்கலாம்!   |    சின்ன படங்கள் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது - முனீஷ்காந்த்   |    கோயம்புத்தூரில் நடைபெற்ற ஆல் இந்தியா ஆல் ஸ்டார் நவகோடி நினைவு கோப்பை நிகழ்வு!   |    'சோஷியல் மெசேஜுடன் கிரைம் திரில்லர்: 'சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்'   |    உதயா, அஜ்மல், யோகி பாபு முதன்மையான வேடங்களில் நடிக்கும் 'அக்யூஸ்ட்'   |    ரஞ்சித் கண்ணா இயக்கத்தில் ரேக்ளா பந்தயத்தின் பின்னணியில் உருவாகும் படம் 'சோழநாட்டான்'   |    'ச்சீ ப்பா தூ...' வீடியோ பாடலை பாராட்டிய திரு. கமல்ஹாசன்!   |    இன்றைய தலைமுறை ரசிக்கும் வகையிலான இசையில் அசத்தும் 'ச்சீ ப்பா தூ...' பாடல்!   |    அக்டோபர் 4 அன்று ஹாரிஸ் ஜெயராஜ் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!   |    ஆகஸ்ட் 16 அன்று பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள துடிப்பான‌ இசை நிகழ்ச்சி!   |    நடிகர்கள் ரவி மோகன் - ஜீ.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து வெளியிட்ட 'காளிதாஸ் 2' பட டீசர்!   |   

சினிமா செய்திகள்

ரஜினிக்கு மட்டும்தான் வில்லன் - நிஜத்தில் இவர்தான் ஹீரோ
Updated on : 18 March 2017

முன்னணி பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் '2.0' திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.



 



படத்தில் வில்லனாக நடித்தாலும், நிஜத்திலும் எப்போதுமே தான் ஹீரோ என அக்ஷய் குமார் நிரூபித்து உள்ளார்.



 



சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த வாரம் மாவோயிஸ்ட்டினர் நடத்திய தாக்குதலில் தமிழக வீரர் உட்பட 12 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.



 



இந்நிலையில், பலியான இராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் 1.08 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கியுள்ளார். இந்த நிதிவுதவியானது 12 இராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கும் தலா 9 லட்சம் ரூபாயாக பிரித்து வழங்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா