சற்று முன்

கோவையை கலக்கப் போகும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி   |    ‘பிளாக்மெயில்’ நிறைய த்ரில், ஆச்சரியம் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் நிறைந்த படம்   |    தரமான கதைகளுக்காகவே திரைப்படம் தயாரிக்கிறேன்! - 'அந்த 7 நாட்கள்' தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ்   |    'மிராய்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'வைப் இருக்கு பேபி'!   |    ஏஐ மூலம் உருவாக்கிய ஒரு முழு இசை வீடியோ ஆல்பம், இயக்குநர் அசத்தல்!   |    15 ஆண்டுகளுக்கு பிறகு திடீரென சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ள 'பலே பாண்டியா' பட பாடல்!   |    'காந்தாரா: சாப்டர் 1 ' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு   |    'பெத்தி' படத்திற்காக நம்ப முடியாத வகையில் தன் உடலை செதுக்கும் 'குளோபல் ஸ்டார்' ராம் சரண்'!   |    ZEE5-ல் ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ் இலவசமாக கண்டுகளிக்கலாம்!   |    சின்ன படங்கள் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது - முனீஷ்காந்த்   |    கோயம்புத்தூரில் நடைபெற்ற ஆல் இந்தியா ஆல் ஸ்டார் நவகோடி நினைவு கோப்பை நிகழ்வு!   |    'சோஷியல் மெசேஜுடன் கிரைம் திரில்லர்: 'சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்'   |    உதயா, அஜ்மல், யோகி பாபு முதன்மையான வேடங்களில் நடிக்கும் 'அக்யூஸ்ட்'   |    ரஞ்சித் கண்ணா இயக்கத்தில் ரேக்ளா பந்தயத்தின் பின்னணியில் உருவாகும் படம் 'சோழநாட்டான்'   |    'ச்சீ ப்பா தூ...' வீடியோ பாடலை பாராட்டிய திரு. கமல்ஹாசன்!   |    இன்றைய தலைமுறை ரசிக்கும் வகையிலான இசையில் அசத்தும் 'ச்சீ ப்பா தூ...' பாடல்!   |    அக்டோபர் 4 அன்று ஹாரிஸ் ஜெயராஜ் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!   |    ஆகஸ்ட் 16 அன்று பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள துடிப்பான‌ இசை நிகழ்ச்சி!   |    நடிகர்கள் ரவி மோகன் - ஜீ.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து வெளியிட்ட 'காளிதாஸ் 2' பட டீசர்!   |    எம் எஸ் பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் முதன்மையான வேடங்களில் நடிக்கும் புதிய படம்!   |   

சினிமா செய்திகள்

என் பாடல்களை அனுமதியின்றி பாடக்கூடாது - எஸ்.பி.பிக்கு இளையராஜா நோட்டீஸ்
Updated on : 19 March 2017

மூத்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இசையுலகில் 50 ஆண்டுகள் கடந்ததை கொண்டாடும் வகையில் 'எஸ்பிபி 50' என்ற பெயரில் உலகம் முழுவதும் பரவலாக இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.



 



இதன் ஒரு பகுதியாக அமெரிக்காவின் பல இடங்களில் எஸ்.பி.பி யின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஆனால், இந்த இசை நிகழ்ச்சிகளில் தன்னுடைய பாடல்களை அனுமதியின்றி பாடக்கூடாது என இளையராஜா தரப்பிலிருந்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இசை குழுவினருக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டது.



 



எனவே, இளையராஜா இசையில் பாடிய பாடல்களை தவிர்த்து, பிற இசையமைப்பாளர்களின் பாடல்களை எஸ்பிபி பாடினார்.



 



இதனால் இரண்டு இசை ஜாம்பவான்கள் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. எஸ்.பி.பியும் இனி எந்த இசை நிகழ்ச்சிகளிலும் இளையராஜாவின் பாடல்களை பாடமாட்டேன் என அறிவித்துள்ளார்.



 



சமூக வலைத்தளங்களில் இருவரில் யார் பக்கம் ஞாயம் இருக்கிறது என்ற விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா