சற்று முன்

‘பிளாக்மெயில்’ நிறைய த்ரில், ஆச்சரியம் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் நிறைந்த படம்   |    தரமான கதைகளுக்காகவே திரைப்படம் தயாரிக்கிறேன்! - 'அந்த 7 நாட்கள்' தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ்   |    'மிராய்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'வைப் இருக்கு பேபி'!   |    ஏஐ மூலம் உருவாக்கிய ஒரு முழு இசை வீடியோ ஆல்பம், இயக்குநர் அசத்தல்!   |    15 ஆண்டுகளுக்கு பிறகு திடீரென சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ள 'பலே பாண்டியா' பட பாடல்!   |    'காந்தாரா: சாப்டர் 1 ' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு   |    'பெத்தி' படத்திற்காக நம்ப முடியாத வகையில் தன் உடலை செதுக்கும் 'குளோபல் ஸ்டார்' ராம் சரண்'!   |    ZEE5-ல் ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ் இலவசமாக கண்டுகளிக்கலாம்!   |    சின்ன படங்கள் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது - முனீஷ்காந்த்   |    கோயம்புத்தூரில் நடைபெற்ற ஆல் இந்தியா ஆல் ஸ்டார் நவகோடி நினைவு கோப்பை நிகழ்வு!   |    'சோஷியல் மெசேஜுடன் கிரைம் திரில்லர்: 'சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்'   |    உதயா, அஜ்மல், யோகி பாபு முதன்மையான வேடங்களில் நடிக்கும் 'அக்யூஸ்ட்'   |    ரஞ்சித் கண்ணா இயக்கத்தில் ரேக்ளா பந்தயத்தின் பின்னணியில் உருவாகும் படம் 'சோழநாட்டான்'   |    'ச்சீ ப்பா தூ...' வீடியோ பாடலை பாராட்டிய திரு. கமல்ஹாசன்!   |    இன்றைய தலைமுறை ரசிக்கும் வகையிலான இசையில் அசத்தும் 'ச்சீ ப்பா தூ...' பாடல்!   |    அக்டோபர் 4 அன்று ஹாரிஸ் ஜெயராஜ் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!   |    ஆகஸ்ட் 16 அன்று பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள துடிப்பான‌ இசை நிகழ்ச்சி!   |    நடிகர்கள் ரவி மோகன் - ஜீ.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து வெளியிட்ட 'காளிதாஸ் 2' பட டீசர்!   |    எம் எஸ் பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் முதன்மையான வேடங்களில் நடிக்கும் புதிய படம்!   |    ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள 'தி கேர்ள்ஃபிரண்ட்' படத்தின் முதல் பாடல்!   |   

சினிமா செய்திகள்

மன்னிப்பு கோரினர் ஷங்கர்!
Updated on : 22 March 2017

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் '2.0' படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினர் சிலர் பத்திரிகையாளர்களை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்காக இயக்குநர் ஷங்கர் மன்னிப்பு கோரினார்.



 



சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் அருகே இன்று இதன் படப்பிடிப்பு நடைபெற்றபோது இந்து நாளிதழ் ஒளிப்பதிவாளர் மற்றும் செய்தியாளரை படக்குழுவை சேர்ந்தவர்கள் தாக்கினர்.



 



படப்பிடிப்பு நடைபெற்ற இடத்தில்தான் இந்து நாளிதழின் ஒளிப்பதிவாளர் ரகுநாத் என்பவர் வீடு இருக்கிறது. இந்த நிலையில் ரகுநாத்தையும் அவரை அழைத்து செல்ல வந்த தி இந்து செய்தியாளர் பரத்தையும் '2.0' படக்குழுவினர் தாக்கியுள்ளனர். பொதுமக்கள் செல்லும் வழியில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இதனால் அந்த வழியாக செல்ல முயன்ற செய்தியாளர்களை படக்குழுவினர் தாக்கியதாக கூறப்படுகிறது.



 



இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை தாக்கிய படக்குழுவினர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பில் இரண்டுபேரைப் போலீசார் கைது செய்தனர்.



 



இந்நிலையில், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இயக்குநர் ஷங்கர் பத்திரிகையாளர்களை சந்தித்து இந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கோரினார். எனவே படக்குழுவினர் மீது கொடுப்பட்ட புகாரும் திரும்பபெறப்பட்டது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா