சற்று முன்

அதீரா, (PVCU)- பிரசாந்த் வர்மா சினிமா யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமாகும்   |    ‘காந்தாரா: சேப்டர் 1’ ட்ரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்!   |    கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது   |    “காந்தாரா சேப்டர் 1” படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்!   |    இந்த பூமி கோளில் செல்வராகவன் தான் மிகவும் சிறந்த மனிதர் - பினு ஜார்ஜ் அலெக்சாண்டர்   |    சென்னைவில் நடைபெறும் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025   |    நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் 'ரைட்'   |    நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |    சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!   |    பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |   

சினிமா செய்திகள்

என்னிடம் ஒருமுறை பேசியிருக்கலாமே - இளையராஜாவிடம் எஸ்பிபி உருக்கம்!
Updated on : 12 April 2017

திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் 'எஸ்பிபி 50 ' என்ற நிகழ்ச்சியை உலகம் முழுவதும் நடத்தி வருகிறார்.



 



இந்த நிலையில், அமெரிக்காவில் இசை நிகழ்ச்சிகளை நடத்தவிருந்த எஸ்.பி.பி உள்ளிட்ட குழுவினருக்கு தனது பாடல்களை பாடக்கூடாது என இளையராஜா நோட்டிஸ் அனுப்பினார்.



 



இந்த விவகாரத்தில் இளையராஜா - எஸ்பிபி என இரு தரப்புக்கும் ஆதரவாக பலர் கருத்து தெரிவித்தனர். இளையராஜா பாடல்களை பாடாமலேயே அமெரிக்க இசை நிகழ்ச்சிகளை நிறைவு செய்தார் எஸ்பிபி.



 



இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், இளையராஜா செய்தது தவறு என்று நான் கூறவில்லை. ஆனால் நோட்டிஸ் அனுப்புவதற்கு முன்னர் அவரது அலுவலகத்திலிருந்து தொலைபேசி மூலமே அவரது நிலைப்பாட்டை இளையராஜா எனக்கு தெரியப்படுத்தியிருக்கலாம் என கூறியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா