சற்று முன்

நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |    சம்யுக்தா பிறந்தநாளில் ‘சுயம்பு’ வில் அவரது கேரக்டர் லுக்கை வெளியிட்ட படக்குழு!   |    'கோட்' படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் விரைவில் 'சார்' படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது   |    நடிகர் ராணாவுடன் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் 'காந்தா' பட படப்பிடிப்பு தொடங்கியது!   |    'ரகுதாத்தா' ZEE5 இல் 13 செப்டம்பர் 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது!   |   

சினிமா செய்திகள்

சினிமாவால் கிடைத்ததை சினிமாவுக்கே அளிக்கிறேன் - அசத்திய விஜய் சேதுபதி
Updated on : 02 May 2017

தமிழ் சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில், திரைத்துறையின் வளர்ச்சிக்கு பங்களித்த 100 தொழிலாளர்களுக்கு 100 பவுன் தங்கப்பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி சென்னை காமராஜர் அரங்கில் நேற்று நடைபெற்றது.



 



இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் ஒருங்கிணைத்த இந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி, அமீர், சேரன், கரு.பழனியப்பன், எடிட்டர் மோகன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர். 100 பவுன் தங்கப்பதக்கம் வழங்கும் செலவை விஜய் சேதுபதி ஏற்றுக்கொண்டார்.



 



எனவே, நிகழ்ச்சியில் பேசிய அனைவரும் விஜய் சேதுபதியை வெகுவாக பாராட்டினார். ஆனால், இதனை தொடர்ந்து பேசிய விஜய் சேதுபதியோ, சினிமாவால் கிடைத்ததை சினிமாவுக்கே அளிக்கிறேன், நான் பெரியதாக எதுவும் செய்யவில்லை என கூறி தனது பெருந்தன்மையை நிலைநாட்டினார்.



 



மேலும் அவர் உரையாற்றுகையில், "சினிமாவுக்கு வருவதற்கு முன்னர் எனக்கு தனிப்பட்ட மரியாதையோ, அடையாளமோ இருந்ததில்லை. இன்று எனக்கு கிடைத்துள்ள இந்த மிகப்பெரிய அடையாளம் சினிமாவால் வந்ததுதான். அதற்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் தோழர் எஸ்.பி.ஜனநாதன் அளித்த இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டேன்" என கூறினார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா