சற்று முன்

அதீரா, (PVCU)- பிரசாந்த் வர்மா சினிமா யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமாகும்   |    ‘காந்தாரா: சேப்டர் 1’ ட்ரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்!   |    கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது   |    “காந்தாரா சேப்டர் 1” படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்!   |    இந்த பூமி கோளில் செல்வராகவன் தான் மிகவும் சிறந்த மனிதர் - பினு ஜார்ஜ் அலெக்சாண்டர்   |    சென்னைவில் நடைபெறும் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025   |    நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் 'ரைட்'   |    நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |    சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!   |    பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |   

சினிமா செய்திகள்

நடிப்புக்கு பிறகு என்ன செய்யபோகிறன் - ரசிகர்களிடம் மனம் திறந்த ரஜினிகாந்த்!
Updated on : 15 May 2017

தனது ரசிகர்களை ரஜினிகாந்த் சந்திக்கும் நிகழ்ச்சி இன்று தொடங்கி 5 நாட்கள் நடைபெறுகின்றன. சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெறும் இதற்கான நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.



 



ரஜினிகாந்த் எந்த மேடையில் பேசினாலும், அதில் அவரது அரசியல் பிரவேசம் குறித்த கருத்துக்களே முக்கியத்துவம் பெரும். இந்த நிகழ்ச்சியிலும் ரஜினிகாந்தின் அரசியல் ஆரம்பம் குறித்த பேச்சு முக்க்கியத்துவம் பெற்றது.



 



"நான் எந்த செயலை செய்யவேண்டும் என்பதை ஆண்டவன் தான் முடிவு செய்கிறார். அவரிடம் நான் ஒரு கருவி மட்டுமே, என்னை என்னவாக பயன்படுத்தவேண்டுமென்பதை அவர் தான் தீர்மானிக்கிறார். இப்போது நடிகனாக இருக்கிறேன். அடுத்து என்ன செய்யபோகிறேன் என்பது அவருக்கு தான் தெரியும்.



 



ஒரு வேளை நான் அரசியலுக்கு வரவில்லை என்றால் நீங்கள் ஏமாந்து போய்விடுவீர்கள். இப்போதே சொல்லிவிடுகிறேன். அப்படி ஒரு சூழல் ஏற்பட்டு அரசியலுக்கு வந்தால், பணம் சம்பாதிக்கும் ஆட்களை எல்லாம் அருகில்கூட சேர்க்க மாட்டேன்" என ரஜினிகாந்த் கூறினார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா