சற்று முன்

அக்டோபர் 4 அன்று ஹாரிஸ் ஜெயராஜ் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!   |    ஆகஸ்ட் 16 அன்று பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள துடிப்பான‌ இசை நிகழ்ச்சி!   |    நடிகர்கள் ரவி மோகன் - ஜீ.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து வெளியிட்ட 'காளிதாஸ் 2' பட டீசர்!   |    எம் எஸ் பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் முதன்மையான வேடங்களில் நடிக்கும் புதிய படம்!   |    ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள 'தி கேர்ள்ஃபிரண்ட்' படத்தின் முதல் பாடல்!   |    டாக்டர் ஐசரி K. கணேஷ் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படம்!   |    கவின் - பிரியங்கா மோகன் இணைந்து நடிக்கும் ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி படம்   |    புதுமையான களத்தில், புதுமுகங்களின் முயற்சியில் 'மனிதர்கள்' ஒடிடி தளங்களில் ஸ்ட்ரீமாகிறது!   |    வித்தியாசமான கதைக்களத்துடன் புதிதாகக் கால் பதிக்கும், 'PRK ப்ரோடுக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனம்!   |    விஜய் சாருக்கு நான் வெற்றி கொடுத்ததாக நினைக்கவில்லை - இயக்குநர் பேரரசு   |    போதை பொருளை கையில் எடுத்து தமிழ் படம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க - ஆர் வி உதயகுமார்   |    ஊர்வசி மற்றும் ஜோஜு ஜார்ஜ் இணையும் புதிய பன்மொழி திரைப்படம் 'ஆஷா'   |    'மாரீசன்' படத்துக்காக மீண்டும் இணைந்துள்ள வடிவேலு - பகத் பாசில்!   |    கவின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!   |    மிரட்டும் வகையில் வெளியாகியுள்ள ‘பெத்தி’ பட ஃபர்ஸ்ட் லுக்!   |    பான் இந்திய வெளியீடாகப் பல மொழிகளில் வெளியாகவுள்ள 'கேடி தி டெவில்'!   |    வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |   

சினிமா செய்திகள்

நடிப்புக்கு பிறகு என்ன செய்யபோகிறன் - ரசிகர்களிடம் மனம் திறந்த ரஜினிகாந்த்!
Updated on : 15 May 2017

தனது ரசிகர்களை ரஜினிகாந்த் சந்திக்கும் நிகழ்ச்சி இன்று தொடங்கி 5 நாட்கள் நடைபெறுகின்றன. சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெறும் இதற்கான நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.



 



ரஜினிகாந்த் எந்த மேடையில் பேசினாலும், அதில் அவரது அரசியல் பிரவேசம் குறித்த கருத்துக்களே முக்கியத்துவம் பெரும். இந்த நிகழ்ச்சியிலும் ரஜினிகாந்தின் அரசியல் ஆரம்பம் குறித்த பேச்சு முக்க்கியத்துவம் பெற்றது.



 



"நான் எந்த செயலை செய்யவேண்டும் என்பதை ஆண்டவன் தான் முடிவு செய்கிறார். அவரிடம் நான் ஒரு கருவி மட்டுமே, என்னை என்னவாக பயன்படுத்தவேண்டுமென்பதை அவர் தான் தீர்மானிக்கிறார். இப்போது நடிகனாக இருக்கிறேன். அடுத்து என்ன செய்யபோகிறேன் என்பது அவருக்கு தான் தெரியும்.



 



ஒரு வேளை நான் அரசியலுக்கு வரவில்லை என்றால் நீங்கள் ஏமாந்து போய்விடுவீர்கள். இப்போதே சொல்லிவிடுகிறேன். அப்படி ஒரு சூழல் ஏற்பட்டு அரசியலுக்கு வந்தால், பணம் சம்பாதிக்கும் ஆட்களை எல்லாம் அருகில்கூட சேர்க்க மாட்டேன்" என ரஜினிகாந்த் கூறினார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா