சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

விவசாயிகளுக்கு உதவ விஷாலின் புதிய திட்டம்
Updated on : 19 March 2016

திரைப்படங்களில் நடிப்பதை கடந்து பல்வேறு சமூக பணிகளிலும் ஈடுபடுபவர் நடிகர் விஷால். திருட்டு டி.வி.டி-க்களை ஒழிக்கவும் தமிழகத்தின் சில இடங்களில் அதிரடியாக களமிறங்கினார் அவர்.



 



சமீபத்தில் தமிழகம் மட்டுமின்றி நாடுமுழுவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது டிராக்டர் கடனை செலுத்தாத தஞ்சை மாவட்ட விவசாயி தாக்கப்பட்ட சம்பவம், அதனை தொடர்ந்து நிகழ்ந்த கடன் தொல்லையால் அழகர் என்ற விவசாயி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம்.



 



இதனை தொடர்ந்து போலீசார் அடித்து இழுத்து சென்ற விவசாயி பாலனின் கடன் தொகை முழுவதையும் நானே அடைக்கிறேன் என்று நடிகர் விஷால் அறிவித்திருந்தார்.



 



இந்நிலையில், இவ்வாறான விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு முடிவு கட்ட, தனியாக ஒரு வங்கிக் கணக்கு தொடங்கி பலரிடம் நிதி வசூல் செய்து விவாயிகளுக்கு உதவ விஷால் முடிவு செய்துள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த விஷால் இதற்கான பணிகளை தற்போது தொடங்கி நிதி வசூல் செய்து வருகிறார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா