சற்று முன்

பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |    யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'   |    தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |    அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |    ‘தி பாரடைஸ்’ மூலம் மறுபடியும் சினிமாப் பெருவிழாவை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கும் ஸ்ரீகாந்த்    |    அறிமுக நடிகை விருதை வென்று அசத்திய, நடிகை பாக்யஸ்ரீ போஸ் !!   |    'தி பாரடைஸ்' படத்தில் நேச்சுரல் ஸ்டார் நானியின் புதிய பீஸ்ட் மோட் தோற்றம் வெளியாகியுள்ளது!!   |    பிக் பாஸ் விக்ரமன் - சுப்ரிதா நடிக்கும் புதிய படம்   |   

சினிமா செய்திகள்

'நெஞ்சில் துணிவிருந்தால்' திரையிடல் திடீர் நிறுத்தம்!
Updated on : 16 November 2017

நவம்பர் 10-ம் தேதி வெளியான 'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தின் திரையிடல்  நாளை (நவம்பர் 17) முதல் நிறுத்தப்படுவதாக இயக்குநர் சுசீந்திரன் அறிவித்துள்ளார்.



 



சந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹ்ரீன், சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் மீண்டும் டிசம்பர் 15-ஆம் தேதி வெளியாகுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



 



சில தினங்களுக்கு முன்னர் இப்படத்தில் நாயகி இடம்பெறும் காட்சிகள் நீக்கப்பட்டது. காற்காக நாயகியிடம் சுசீந்திரன் மன்னிப்பு கோரினார்.



 



இந்நிலையில், இதன் திரையிடல் நிறுத்தப்பட்டு மறு வெளியீடு அறிவிக்கப்பட்டுள்ளது. "சில தவிர்க்க முடியாத காரணங்களால், இப்படத்தை மறுவெளியீட்டுக்கு திட்டமிடுகிறோம். இதுவரை படத்தை பார்த்த அனைவருக்கும் நன்றி" என சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா