சற்று முன்

‘பிளாக்மெயில்’ படம் த்ரில்லர் என்பதையும் தாண்டி ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி உள்ளது   |    ரசிகர்களிடையே வானளாவிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள 'கிங்டம்' ட்ரைலர்!   |    படம் வெளியானதற்கு பிறகு நிச்சயம் இயக்குநரின் வேலை பேசப்படும் - இணைத் தயாரிப்பாளர் கலை அரசு   |    'பிளாக்மெயில்' உணர்வும், உற்சாகமும் சரியாக கலந்த ஒரு படம் - நடிகை பிந்து மாதவி   |    வேலு பிரபாகரன் கொடுத்த ஒரு புத்தகம் தான் என்னை சிந்திக்க தூண்டியது! - நடிகர் சத்யராஜ்   |    பிரமாண்டமாக அரங்கேறும் 'ராக் ஸ்டார் அனிருத்தின் #Hukum சென்னை இசை நிகழ்ச்சி!   |    தமிழில் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு இந்தி மொழிகளிலும் வெளிவரும் ‘சட்டமும் நீதியும்’!   |    மூன்றாவது படத்துக்கே பண்டிகை தின ரிலீஸ் எனும் உயர்வை பெற்றிருக்கும் பிரதீப் ரங்கநாதன்!   |    தன்யா ரவிச்சந்திரன் நடிக்கும் விறுவிறுப்பான கிரைம் திரில்லர் 'றெக்கை முளைத்தேன்'   |    கோவையை கலக்கப் போகும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி   |    ‘பிளாக்மெயில்’ நிறைய த்ரில், ஆச்சரியம் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் நிறைந்த படம்   |    தரமான கதைகளுக்காகவே திரைப்படம் தயாரிக்கிறேன்! - 'அந்த 7 நாட்கள்' தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ்   |    'மிராய்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'வைப் இருக்கு பேபி'!   |    ஏஐ மூலம் உருவாக்கிய ஒரு முழு இசை வீடியோ ஆல்பம், இயக்குநர் அசத்தல்!   |    15 ஆண்டுகளுக்கு பிறகு திடீரென சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ள 'பலே பாண்டியா' பட பாடல்!   |    'காந்தாரா: சாப்டர் 1 ' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு   |    'பெத்தி' படத்திற்காக நம்ப முடியாத வகையில் தன் உடலை செதுக்கும் 'குளோபல் ஸ்டார்' ராம் சரண்'!   |    ZEE5-ல் ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ் இலவசமாக கண்டுகளிக்கலாம்!   |    சின்ன படங்கள் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது - முனீஷ்காந்த்   |    கோயம்புத்தூரில் நடைபெற்ற ஆல் இந்தியா ஆல் ஸ்டார் நவகோடி நினைவு கோப்பை நிகழ்வு!   |   

சினிமா செய்திகள்

கலப்பை மக்கள் இயக்கம் சார்பாக சாலிகிராமத்தில் குடியரசு தின விழா
Updated on : 26 January 2019

70வது குடியரசு தினத்தை முன்னிட்டு கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வக்குமார் அவர்கள் சாலிகிராமத்தில் கொடியேற்றி வைத்து அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது…



தற்போது நம் நாட்டில் முக்கியமான நோய் வறுமை. இந்த நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு நம் நாடு வளர்ச்சியடைய வேண்டுமெனில் தொழில் வளர்ச்சி நன்றாக இருக்க வேண்டும். தொழில் வளர்ச்சி நன்றாக இருக்க வேண்டுமெனில் இன்றைய இளைஞர்களுக்கு படிப்புக்கேற்ற வேலை வாய்ப்பு, புதிய தொழில் தொடங்க மானியங்கள் வழங்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் தொழில் வளர்ச்சி அதிகரித்தால் தான் இளைஞர்களுக்கு திறமைக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைப்பதோடு, பொருளாதார வளர்ச்சியும் மேம்படும். அரசுக்கு ஜி.எஸ்.டி. மற்றும் வருமான வரி மூலமாக வரும் வருமானத்தை தொழில் வளர்ச்சிக்கு பயன்படுத்தி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு மூலமாக ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கி கொடுத்து உற்பத்தியை பெருக்கினால் அனைத்து மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்வதோடு நாட்டுக்கும் நன்மை உண்டாகும். எனவே புதிதாக தொழில் தொடங்குவதற்கு அதிரடி சலுகைகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வக்குமார் பேசினார்.



மேற்கண்ட விஷயத்தை வலியுறுத்தி பாரத பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களுக்கு இந்த குடியரசு தினத்தில் கலப்பை மக்கள் இயக்கம் சார்பாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா