சற்று முன்

‘பிளாக்மெயில்’ படம் த்ரில்லர் என்பதையும் தாண்டி ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி உள்ளது   |    ரசிகர்களிடையே வானளாவிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள 'கிங்டம்' ட்ரைலர்!   |    படம் வெளியானதற்கு பிறகு நிச்சயம் இயக்குநரின் வேலை பேசப்படும் - இணைத் தயாரிப்பாளர் கலை அரசு   |    'பிளாக்மெயில்' உணர்வும், உற்சாகமும் சரியாக கலந்த ஒரு படம் - நடிகை பிந்து மாதவி   |    வேலு பிரபாகரன் கொடுத்த ஒரு புத்தகம் தான் என்னை சிந்திக்க தூண்டியது! - நடிகர் சத்யராஜ்   |    பிரமாண்டமாக அரங்கேறும் 'ராக் ஸ்டார் அனிருத்தின் #Hukum சென்னை இசை நிகழ்ச்சி!   |    தமிழில் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு இந்தி மொழிகளிலும் வெளிவரும் ‘சட்டமும் நீதியும்’!   |    மூன்றாவது படத்துக்கே பண்டிகை தின ரிலீஸ் எனும் உயர்வை பெற்றிருக்கும் பிரதீப் ரங்கநாதன்!   |    தன்யா ரவிச்சந்திரன் நடிக்கும் விறுவிறுப்பான கிரைம் திரில்லர் 'றெக்கை முளைத்தேன்'   |    கோவையை கலக்கப் போகும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி   |    ‘பிளாக்மெயில்’ நிறைய த்ரில், ஆச்சரியம் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் நிறைந்த படம்   |    தரமான கதைகளுக்காகவே திரைப்படம் தயாரிக்கிறேன்! - 'அந்த 7 நாட்கள்' தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ்   |    'மிராய்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'வைப் இருக்கு பேபி'!   |    ஏஐ மூலம் உருவாக்கிய ஒரு முழு இசை வீடியோ ஆல்பம், இயக்குநர் அசத்தல்!   |    15 ஆண்டுகளுக்கு பிறகு திடீரென சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ள 'பலே பாண்டியா' பட பாடல்!   |    'காந்தாரா: சாப்டர் 1 ' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு   |    'பெத்தி' படத்திற்காக நம்ப முடியாத வகையில் தன் உடலை செதுக்கும் 'குளோபல் ஸ்டார்' ராம் சரண்'!   |    ZEE5-ல் ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ் இலவசமாக கண்டுகளிக்கலாம்!   |    சின்ன படங்கள் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது - முனீஷ்காந்த்   |    கோயம்புத்தூரில் நடைபெற்ற ஆல் இந்தியா ஆல் ஸ்டார் நவகோடி நினைவு கோப்பை நிகழ்வு!   |   

சினிமா செய்திகள்

ஹரிஷ்கல்யாண் இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படத்தின் ஏய் கடவுளே என்ற பாடலின் மூலம் பாடகராகிறா
Updated on : 28 January 2019

ஒரே நேரத்தில் பல்வேறு பணிகளில் ஈடுபடுவதால் மட்டுமே ஒருவரின் பன்முகத்தன்மை மேம்படும் என்று கூறமுடியாது. மிகச்சரியான உழைப்பும், ஆற்றலுமே அத்தகைய தரத்தை தரும்.  அதற்கேற்றாற்போல பல பன்முகத்திறமையாளர்களை தன் வாழ்நாளில் தமிழ் சினிமா அடையாளம் கண்டுள்ளது.அத்தகைய திறமையை உள்ளடக்கிய நடிகர் ஹரிஷ்கல்யாண் , தனது அடுத்த வரவான "இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் " படத்தின் , "ஏய் கடவுளே" என்ற பாடலின் மூலம் பாடகராகிறார்.



 சமகாலத்தின் காதலில் சிக்கிய இளைஞனின் மனநிலையை பற்றி விவரிக்கும்  இப்பாடலை , சாம்.c.s. இசையில், இயக்குனர் ரஞ்சித் ஜெயகோடி எழுதிருக்கிறார். மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் கர்ஜிக்கும் குரலும் இப்பபாடலுக்கு மிகப்பெரிய பலம் என்றே கூறலாம்.



தான் தடம் பதிக்கும் அனைத்திலும் வெற்றியை ஈட்டும் நடிகர் ஹரிஷ்கல்யாண் " ஏய் கடவுளே" பாடலின் வரிகளுக்கு பங்களித்திருக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு.



"இப்பாடலின் ரேகார்டிங் ஒரு புதுமையான அனுபவம்.முதலில் நாங்கள் தனி வார்த்தைகளில் அமைத்த பாடல், பின்னர் முழுவடிவத்தை பெற்றது மிகவும் மகிழ்ச்சியான தருணம். "ஏய் கடவுளே" எனது முதல் முழுநீள பாடலாக இருக்கும். எதிர்பார்பையும் மீறி ரசிகர்கள் அளித்திருக்கும் இந்த வரவேற்பு எனக்கு மிகவும் மகிழ்ச்சி யளிக்கிறது" என்றார் கதையின் நாயகன் ஹரிஷ்கல்யாண்.



ரொமாண்டிக் ட்ரீட் ஆக உருவாகும் "இஸ்பெட் ராஜாவும் இதய ராணியும்" திரைப்படத்தை  இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கோடி இயக்க , மாதவ் மீடியா சார்பில் பாலாஜி கப்பா தயாரிக்கிறார்

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா