சற்று முன்

விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |   

சினிமா செய்திகள்

நண்பர்களுக்கு ஊக்கமளிக்கும் பா. இரஞ்சித்
Updated on : 08 March 2020

இயக்குனர் பா. இரஞ்சித் திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்பு ஓவியக்கல்லூரியில் பயின்றவர். இவரோடு படித்த நண்பர்கள் பலரும் சினிமா மற்றும் சிற்பக்கலை, ஓவியர்களாக இருக்கிறார்கள். கலை சம்பந்தப்பட்ட துறைகளில் பலர் பணியாற்றி வருகின்றனர்.



 



அவரது நண்பர்களில் ஒருவரான பிரபுராம் சென்னையில் Artcafe என்னும் பெயரில் புதிதாக Coffee Shop ஒன்றை துவங்கியிருக்கிறார். இதன் துவக்க விழாவில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் பா.இரஞ்சித்,



 



"எனது நண்பர்கள் எந்த புது முயற்சி செய்தாலும், அதில் கலை முக்கிய பங்கு வகிக்கும். கலையோடு எதையும் அணுகுவதில் பெரும் உற்சாகம் இருக்கும் எங்களுக்கு எப்போதும். அந்த வகையில் வெறும் காபி ஷாப் என்றில்லாமல், கலைத்தன்மையோடு இதனை வடிவமைத்திருக்கிறார்கள். இங்கு நிறைய ஓவியங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன, புதிய ஓவியங்கள் தொடர்ந்து இங்கு காட்சிக்கு வைக்கப்படும். கூடவே டாட்டு போன்றவையும் இங்கு இருப்பது மேலும் சிறப்பானதாகவும். நண்பன் பிரபுராமின் ArtCafe மென்மேலும் வளர வாழ்த்துகள். மகிழ்ச்சி" என்றார்.



 





 





 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா