சற்று முன்

கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |    சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |    ஓணம் பண்டிகை அன்று திரைக்குவரும் 'லோகா (Lokah) – சேப்டர் 1 : சந்திரா'   |    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட 'சிறை' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    ரியல் ஸ்டார் உபேந்திரா 'நெக்ஸ்ட் லெவல்' மூலம் வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார்!   |    நடிகை சம்யுக்தா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'அகண்டா 2 தாண்டவம்'   |    காந்தாரா திரைப்படத்திலிருந்து ‘கனகவதி’ கதாப்பாத்திர அறிமுகம்!   |    இசைஞானி இளையராஜாவிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்!   |    எல்லா தளங்களிலும் வித்தியாசமான வகையில் உருவாகியிருக்கும் 'அதர்ஸ்' திரைப்படம்!   |    'பிளாக் கோல்டு' திரைப்பட first லுக் போஸ்டர் வெளியானது!   |    Sun NXT - இல் கூலி படக் கவுண்டவுன் 'கூலி அன்லீஷ்ட் பிரிவியூ'வுடன்!   |    சிவகாரத்திகேயன் வெளியிட்ட 'ரெட்ட தல' பட டீசர்!   |   

சினிமா செய்திகள்

கொரோனாவில் இருந்து தப்பிக்க மாஸ் அணிந்து ரொமான்ஸ் செய்யுங்கள் - நந்தினி புகழ் நித்யா ராம்
Updated on : 22 March 2020

கோரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக இன்று நாடு முழுவதும் சுய ஊர் அடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடியில் அறிவுரையை ஏற்று நாடு முழுவதும் மக்கள் சுய ஊர் அடங்கு உத்தரவில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கான விழிப்புணர்வு பணியில் சினிமா நடிகர், நடிகைகள் பலரும் ஈடுபட்டனர். அவர்களாகவே வீடியோ பதிவுகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தனர்.



 



இதற்கிடையே, கோரோ வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான அரசு நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், என்பதை மக்களுக்கு புரிய வைக்கும் நோக்கத்தில், ‘நந்தினி’ சீரியல் நடிகை நித்யா ராம், அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளார்.



 



அதாவது, அவர் தனது கணவருக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்து அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அப்படி அவரு முத்தம் கொடுக்கும் போது, அவரும் அவரது கணவரும் மாஸ் அணிந்துக் கொண்டனர். இதன் மூலம், ரொமான்ஸ் செய்தாலும், பாதுகாப்புடன் ரொமான்ஸ் செய்யுங்கள், என்பதை நித்யா ராம் மக்களுக்கு எடுத்துரைத்துள்ளார்.



 



மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்திருக்கும் நித்யா ராம், ‘நந்தினி’ சீரியல் மூலம் மக்களிடம் பிரபலமானார். முதல் கணவரை விவாகரத்து செய்தவர் சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா