சற்று முன்

கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |    சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |    ஓணம் பண்டிகை அன்று திரைக்குவரும் 'லோகா (Lokah) – சேப்டர் 1 : சந்திரா'   |    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட 'சிறை' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    ரியல் ஸ்டார் உபேந்திரா 'நெக்ஸ்ட் லெவல்' மூலம் வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார்!   |    நடிகை சம்யுக்தா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'அகண்டா 2 தாண்டவம்'   |    காந்தாரா திரைப்படத்திலிருந்து ‘கனகவதி’ கதாப்பாத்திர அறிமுகம்!   |    இசைஞானி இளையராஜாவிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்!   |    எல்லா தளங்களிலும் வித்தியாசமான வகையில் உருவாகியிருக்கும் 'அதர்ஸ்' திரைப்படம்!   |    'பிளாக் கோல்டு' திரைப்பட first லுக் போஸ்டர் வெளியானது!   |    Sun NXT - இல் கூலி படக் கவுண்டவுன் 'கூலி அன்லீஷ்ட் பிரிவியூ'வுடன்!   |    சிவகாரத்திகேயன் வெளியிட்ட 'ரெட்ட தல' பட டீசர்!   |   

சினிமா செய்திகள்

தடையை மீறிய நடிகை சஞ்சிதா ஷெட்டி
Updated on : 07 December 2020

கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த நவம்பர் 29 ஆம் தேதி கோவில் வளாகத்தினுள் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து, மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது.



 


கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு இந்த வருடம் பக்தர்கள்  கோயிலுக்குள் செல்லவும், மலைக்கு செல்லவும், கிரிவலம் செல்லவும் தமிழக அரசு தடை விதித்திருந்தது. முன்னதாக மகா தீபத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கான வழிகாட்டு நெறிமுறையும் வெளியிடப்பட்டு அதன்படி குறைந்த அளவில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.





இந்த நிலையில், தமிழில் சூதுகவ்வும், பீட்சா 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை சஞ்சிதா ஷெட்டி தடையை மீறி திருவண்ணாமலை கோவில் மலை உச்சிக்கு சென்று தீபம் ஏற்றி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பொதுமக்களின் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளார். அதனை தொடர்ந்து நடிகை சஞ்சிதா ஷெட்டியிடன் உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என திருவண்ணாமலை வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா