சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

ராகவா லாரன்ஸ் இல்ல குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றினார் விஜய்!
Updated on : 28 April 2016

நடனம், நடிப்பு, இயக்கம் மட்டுமின்றி மிகச் சிறந்த மனிதராகவும் ராகவா லாரன்ஸ் மதிக்கப்படுவதற்கு, அவரது செயலாக்கங்கள் தான் காரணமாக உள்ளது. குழந்தைகள் இல்லம், மாற்று திறனாளிகளுக்கு ஊக்கம், மருத்துவ உதவிகள் என அதுகுறித்த செய்திகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.



 



இந்நிலையில், ராகவா லாரன்ஸின் நற்பணியில் விஜய்யும் பங்காற்றியுள்ளார். முன்னதாக, ராகவா லாரன்ஸ் நடத்தி வரும் குழந்தைகள் இல்லத்தில் உள்ள குழந்தைகள் தெறி படம் பார்க்க விரும்பியுள்ளனர். மேலும், இத்தகவலை இளையதளபதி விஜய்யிடமும் குறுஞ்செய்தி மூலம் அந்த குழந்தைகள் தெரியப்படுத்தியுள்ளனர்.



 



அதனை ஏற்றுக்கொண்ட விஜய், அவர்களுக்காக பிரசாத் லேப் திரையரங்கில் தனிக் காட்சியை ஏற்பாடு செய்து குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றினார். இதன்மூலம் ராகவா லாரன்ஸின் இல்லத்தில் உள்ள மொத்தம் 60 குழந்தைகள், தெறி படத்தை கண்டு மகிழ்ந்தனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா