சற்று முன்

கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |    சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |    ஓணம் பண்டிகை அன்று திரைக்குவரும் 'லோகா (Lokah) – சேப்டர் 1 : சந்திரா'   |    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட 'சிறை' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    ரியல் ஸ்டார் உபேந்திரா 'நெக்ஸ்ட் லெவல்' மூலம் வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார்!   |    நடிகை சம்யுக்தா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'அகண்டா 2 தாண்டவம்'   |    காந்தாரா திரைப்படத்திலிருந்து ‘கனகவதி’ கதாப்பாத்திர அறிமுகம்!   |    இசைஞானி இளையராஜாவிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்!   |    எல்லா தளங்களிலும் வித்தியாசமான வகையில் உருவாகியிருக்கும் 'அதர்ஸ்' திரைப்படம்!   |    'பிளாக் கோல்டு' திரைப்பட first லுக் போஸ்டர் வெளியானது!   |    Sun NXT - இல் கூலி படக் கவுண்டவுன் 'கூலி அன்லீஷ்ட் பிரிவியூ'வுடன்!   |    சிவகாரத்திகேயன் வெளியிட்ட 'ரெட்ட தல' பட டீசர்!   |   

சினிமா செய்திகள்

எடப்பாடி பழனிச்சாமி நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கபட்டவில்லை - கருணாஸ் ஆவேசம்
Updated on : 29 January 2021

முக்குலத்தோர் புலிப்படையின் சார்பாக தேசிய தெய்வீக பரபரப்புரை என்ற பெயரில் முக்குலத்தோர் புலிப்படை சமுதாயத்தின் நீண்ட நாள் கோரிக்கைகளை மாநில மத்திய அரசிகளுக்கு வலியுறுத்தும் விதமாக நிர்வாகிகளை சந்தித்து வருவதாகவும்,26 ஆண்டுகளின் முக்கிய கோரிக்கையான  கள்ளர்,அகமுடையார், மறவர் சமுதாயங்களை ஒன்றிணைந்து தேவர் என 1994 இல் ஜெயலலிதா அறிவித்த அரசாணையை உடனடியாக முதல்வர் தனிக்கவனம் செலுத்தி நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்தார்.. மத்திய அரசு அறிவத்த 68 சீர்மரிபனருக்கான சாதி ரீதியான கணக்கெடுப்பு நடத்தி ஒன்றை பழங்குடியினர் பட்டியிலில் சாதிசான்றிதழை வழங்க வேண்டும்.கள்ளர்,அகமுடையார்,மறவர்,அகமுடைய முதலியார் போன்ற சமுதாயங்களை இணைந்து 25 சதவீத இடஒதுக்கீடை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.சசிகலா மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பிறகு இருநூறு சதவீதம் மரியாதை நிமித்தமாக சந்திப்போம்.  முக்குலத்தோர் புலிப்படைக்கான அரசியல் அடையாளத்தை கொடுத்தவர் அம்மாதான் கொடுத்தார்.அதிமுக ஆட்சியில் இருக்கும் வரை எங்களது கூட்டணி தொடரும் என்றும் முதல்வர் நீண்ட தேர்தல் பரப்புரையில் ஈடுப்பட்டிருப்பதால் தற்போது வரை கூட்டணி தொடர்பான அழைப்பு வரவில்லை என்றும் அழைப்பு வரும் பட்சத்தில. எங்களது கோரிக்கைகளை முன்னிறுத்தி தேவையான இடங்களை கேட்டுப்பெறுவோம் எனவும் தெரிவித்தார்.



 





தேசிய கட்சிகளை பற்றி எங்களுக்கு முக்கியமில்லை .மாநிலத்தில் யார் பெரிய கட்சியாக இருக்கிறார்களோ அவர்களிடம் தாங்கள் வைக்கும் கோரிக்கைகளை ஏற்கும் கட்சிகளுடன் தேர்தல்ல் அறிக்கையில் முக்கியத்துவம் கூட்டணி வைப்போம்.



 



பெரியார்  திரவிட கழகத்தை உருவாக்கிய போது கடவுள மறுப்புக்கொள்கை பிரதான கொள்கை இருந்தது.அதே சமயம்  அண்ணா உருவாக்கிய  திமுகவில் கடவுள் மறுப்புக்கொள்கையே கிடையாது. ஒன்றே குலம் ஒரிவரனே தேவன் என்பதே கொள்கை.இல்லாத ஒன்றை கற்பனைபடுத்தி. ஸ்டாலின் வேல் கையிலெடுந்திரிப்பது தொடர்பான கேள்விக்கி எல்லா அயுதங்களையும் தலைவர்கள் வாங்குகறார்கள் அதுபோல வேலும் அதுபோலதான் ஒர் ஆயுதம் தான் எனவும் கூறினார்.



 



தொடர்ந்து பேசிய  கருணாஸ்,இந்திய விவசாயிகள் 55 ககும் மேல் தங்களது போரட்டாத்தை நியாமான முறையில் நடத்தி வரும் சூழ்நிலையில் மத்திய அரசு திட்டமிட்டு விவசாயிகளின் உண்ணாவிரத்தையும் கட்டுக்கோப்பையும் சீர்குழைப்பதற்காக செய்த சதி என்பது பிரதானமான ஒட்டுமொத்த இந்தியாவின் கருத்தாக இருக்கிறது எனவும்,இது நாகரீகமாவும் இருக்காது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.. 



 



தமிழ மீனவர்களை இந்தியமீனவர்களாக பார்க்க மத்திய அரசு தயாராக இல்லை என்பது தனது வெளிப்படையான கருத்து எனக் குற்றம்சாட்டிய கருணாஸ்,பிற்படுத்தபடுத்த மக்கள் பலர் இருக்ககூடிய இந்த தமிழ்நாட்டில் அரசியல் ஆதாயத்திற்காக ஒருசிலரின் கோரிக்கைகளை ஏற்குமானால் இந்த அரசுக்கு பலனுக்கு பலனை தராது என திட்டவட்டமாக தெரிவித்தார்... 



 





பிரேலமதலா விஜயகாந்த் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த கருணாஸ் எடிப்பாடி பழனிச்சாமி நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கபட்டவில்லை என்பது உலகத்துக்கே தெரியும் என்றார்..



 



எழுவர் விடுதலையில் ஒருவாரத்திற்கும் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என  மத்திய அரசு கூறியுள்ளது.விரைவில் நல்ல முடிவை எடுப்பார் என்பது ஒட்டுமொத்த தமிழ் இனமும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.



 



புருசன் பொண்டாட்டி சண்டையை வைத்துக்கூட அரசியல் பன்னகூடிய வாய்ப்புகள் இருக்கிறது

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா