சற்று முன்

விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |   

சினிமா செய்திகள்

எடப்பாடி பழனிச்சாமி நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கபட்டவில்லை - கருணாஸ் ஆவேசம்
Updated on : 29 January 2021

முக்குலத்தோர் புலிப்படையின் சார்பாக தேசிய தெய்வீக பரபரப்புரை என்ற பெயரில் முக்குலத்தோர் புலிப்படை சமுதாயத்தின் நீண்ட நாள் கோரிக்கைகளை மாநில மத்திய அரசிகளுக்கு வலியுறுத்தும் விதமாக நிர்வாகிகளை சந்தித்து வருவதாகவும்,26 ஆண்டுகளின் முக்கிய கோரிக்கையான  கள்ளர்,அகமுடையார், மறவர் சமுதாயங்களை ஒன்றிணைந்து தேவர் என 1994 இல் ஜெயலலிதா அறிவித்த அரசாணையை உடனடியாக முதல்வர் தனிக்கவனம் செலுத்தி நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்தார்.. மத்திய அரசு அறிவத்த 68 சீர்மரிபனருக்கான சாதி ரீதியான கணக்கெடுப்பு நடத்தி ஒன்றை பழங்குடியினர் பட்டியிலில் சாதிசான்றிதழை வழங்க வேண்டும்.கள்ளர்,அகமுடையார்,மறவர்,அகமுடைய முதலியார் போன்ற சமுதாயங்களை இணைந்து 25 சதவீத இடஒதுக்கீடை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.சசிகலா மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பிறகு இருநூறு சதவீதம் மரியாதை நிமித்தமாக சந்திப்போம்.  முக்குலத்தோர் புலிப்படைக்கான அரசியல் அடையாளத்தை கொடுத்தவர் அம்மாதான் கொடுத்தார்.அதிமுக ஆட்சியில் இருக்கும் வரை எங்களது கூட்டணி தொடரும் என்றும் முதல்வர் நீண்ட தேர்தல் பரப்புரையில் ஈடுப்பட்டிருப்பதால் தற்போது வரை கூட்டணி தொடர்பான அழைப்பு வரவில்லை என்றும் அழைப்பு வரும் பட்சத்தில. எங்களது கோரிக்கைகளை முன்னிறுத்தி தேவையான இடங்களை கேட்டுப்பெறுவோம் எனவும் தெரிவித்தார்.



 





தேசிய கட்சிகளை பற்றி எங்களுக்கு முக்கியமில்லை .மாநிலத்தில் யார் பெரிய கட்சியாக இருக்கிறார்களோ அவர்களிடம் தாங்கள் வைக்கும் கோரிக்கைகளை ஏற்கும் கட்சிகளுடன் தேர்தல்ல் அறிக்கையில் முக்கியத்துவம் கூட்டணி வைப்போம்.



 



பெரியார்  திரவிட கழகத்தை உருவாக்கிய போது கடவுள மறுப்புக்கொள்கை பிரதான கொள்கை இருந்தது.அதே சமயம்  அண்ணா உருவாக்கிய  திமுகவில் கடவுள் மறுப்புக்கொள்கையே கிடையாது. ஒன்றே குலம் ஒரிவரனே தேவன் என்பதே கொள்கை.இல்லாத ஒன்றை கற்பனைபடுத்தி. ஸ்டாலின் வேல் கையிலெடுந்திரிப்பது தொடர்பான கேள்விக்கி எல்லா அயுதங்களையும் தலைவர்கள் வாங்குகறார்கள் அதுபோல வேலும் அதுபோலதான் ஒர் ஆயுதம் தான் எனவும் கூறினார்.



 



தொடர்ந்து பேசிய  கருணாஸ்,இந்திய விவசாயிகள் 55 ககும் மேல் தங்களது போரட்டாத்தை நியாமான முறையில் நடத்தி வரும் சூழ்நிலையில் மத்திய அரசு திட்டமிட்டு விவசாயிகளின் உண்ணாவிரத்தையும் கட்டுக்கோப்பையும் சீர்குழைப்பதற்காக செய்த சதி என்பது பிரதானமான ஒட்டுமொத்த இந்தியாவின் கருத்தாக இருக்கிறது எனவும்,இது நாகரீகமாவும் இருக்காது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.. 



 



தமிழ மீனவர்களை இந்தியமீனவர்களாக பார்க்க மத்திய அரசு தயாராக இல்லை என்பது தனது வெளிப்படையான கருத்து எனக் குற்றம்சாட்டிய கருணாஸ்,பிற்படுத்தபடுத்த மக்கள் பலர் இருக்ககூடிய இந்த தமிழ்நாட்டில் அரசியல் ஆதாயத்திற்காக ஒருசிலரின் கோரிக்கைகளை ஏற்குமானால் இந்த அரசுக்கு பலனுக்கு பலனை தராது என திட்டவட்டமாக தெரிவித்தார்... 



 





பிரேலமதலா விஜயகாந்த் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த கருணாஸ் எடிப்பாடி பழனிச்சாமி நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கபட்டவில்லை என்பது உலகத்துக்கே தெரியும் என்றார்..



 



எழுவர் விடுதலையில் ஒருவாரத்திற்கும் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என  மத்திய அரசு கூறியுள்ளது.விரைவில் நல்ல முடிவை எடுப்பார் என்பது ஒட்டுமொத்த தமிழ் இனமும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.



 



புருசன் பொண்டாட்டி சண்டையை வைத்துக்கூட அரசியல் பன்னகூடிய வாய்ப்புகள் இருக்கிறது

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா