சற்று முன்

விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |   

சினிமா செய்திகள்

யாஷிகா ஆனந்தின் செய்கையால் மன உளைச்சலுக்கு ஆளான தயாரிப்பாளர்
Updated on : 13 March 2021

ஒருசில படங்களில் மட்டுமே நடித்த யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் சீசன் 2 மூலம் பிரபலமானவர். கையில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்கள் இல்லாததால் தற்சமயம் ஜோடி சீசன் 10, பிக்பாஸ் சீசன் 3, ரோஜா சீரியல் என ஒரு சில ஷோக்களில் கெஸ்ட் ரோல் வந்து கொண்டிருந்தார். . 



 





தற்சமயம் முகேஷ் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் முகேஷ் தயாரிக்கும் படம் " சல்பர் ". இதில் யாஷிகா அனந்த் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் பூஜை கடந்த மார்ச் 8 அன்று நடைபெற்றது. அந்த பூஜையில் கலந்துகொள்ள யாஷிகா ஆனந்த் தன்னுடைய மேக்கப் செலவுக்காக தயாரிப்பாளரிடம் பத்தாயிரம் பணம் கேட்டுள்ளார். அதை தயாரிப்பாளர் தர மறுத்ததால் விழாவுக்கு மேக்கப் இன்றி மிகவும் கேவலமாக வந்துள்ளார். இப்படி வந்து தயாரிப்பாளரை கேவலப்படுத்தியதோடு இல்லாமல் திரும்பி செல்லும்போது தயாரிப்பாளரிடம் டாக்ஸி கட்டணத்தில் ஒரு அறுபது ரூபாய் குறைவாக கொடுத்ததற்காக விழாவில் கலாட்டா செய்துள்ளார். 



 





அதிலும் யாஷிகா ஆனந்துக்கு  "சல்பர்" படத்தில் நடிப்பதற்கு நாள் ஒன்றுக்கு ஒன்றரை லட்சம் வீதம் 20 நாட்களுக்கு சம்பளம் பேசப்பட்டுள்ளது. இவ்வளவு பணம் சம்பளமாக வாங்கும் யாஷிகா ஆனந்துக்கு படத்தின் பூஜையில் கலந்துகொள்ள  ஒரு மேக்கப் போட கூட தயாரிப்பாளரிடம் பணம் கேட்ட விதம் மிகவும் கேவலமான விஷயம். 



 





அவருடைய தரத்தை அவரே தாழ்த்திக்கொண்டது போல் உள்ளது. இத்தனைக்கும் அவர் ஒன்றும் பெரிய ஹீரோயினும் கிடையாது என்பது நாம் அனைவரும் அறிந்ததே! பிறகு எதற்கு இந்த ஆர்ப்பாட்டம். 



 





யாஷிகாவின் இந்த செய்கையால் படத்தின் தயாரிப்பாளர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். அயிட்டமாக இருக்கும் உங்களை வைத்து படம் எடுப்பதே பெரிய விஷயம். இதில் எதற்கு யாஷிகா மேடம் உங்களுக்கு இந்த பந்தா. பட வாய்ப்பே இல்லாத நீங்கள் இப்படி செய்தால் உங்களை வைத்து தயாரிப்பாளர்கள் எப்படி  படமெடுப்பார்கள். இதை பார்த்து மற்ற தயாரிப்பாளர்கள் யாஷிகாவிடம் உஷாராக இருந்தால் நலம். 



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா