சற்று முன்

விஜய் சேதுபதி, இயக்குநர் M.மணிகண்டன் கூட்டணியில் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் அடுத்த வெப் சீரிஸ்   |    சூரி 'பாபா பிளாக்‌ ஷீப்' படக்குழுவினருக்கு வாழ்த்து   |    சூர்யா குடும்பத்தினருடன் சென்ற தமிழரின் தொல்லியல் வரலாற்றை பறைசாற்றும் அருங்காட்சியகம்   |    'டைகர் நாகேஸ்வரராவ்' பட வெளியீட்டு தேதி அறிவிப்பு   |    'ஆதி புருஷ்' படக்குழு வெளியிட்டிருக்கும் தெய்வீகமான போஸ்டர்   |    அஜீத்தின் முதல் படம் டிஜிட்டலில் வெளிவருகிறது!   |    லைகா சார்பில் தமிழ்க்குமரன் அஜித்துக்கு ஆறுதல்   |    ரஜினி, விஜய், அஜித்துக்கு நிகராக அங்கீகாரம் பெற்ற நடிகர் சூரி!   |    தளபதி மற்றும் சூப்பர்ஸ்டாருக்கு பாடல்கள் எழுதிய பாடலாசிரியர் இசையமைப்பாளராகிறார்   |    ஸ்டைலிஷான கதாபாத்திரத்தில் நடிக்கும் தெலுங்கு சூப்பர் ஸ்டார்   |    1970களில் பெங்களூரில் நடந்த உண்மைச் சம்பவ கதையில் பிரபல நடிகை  ஷில்பா ஷெட்டி   |    வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவன பங்குகள் விற்பனை   |    ’பொன்னியின் செல்வன் - 2 'ல் கார்த்தி, திரிஷா இடம் பெறும் காதல் பாடல் வெளியானது   |    இந்தியில் வெளியாகும் நடிகர் சூர்யா நடித்த படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது   |    தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்திகேயாவுடன் ஜோடி சேரும் ஐஸ்வர்யா மேனன்   |    விருமாண்டி புகழ் நடிகை அபிராமி.நீண்ட நாளைக்கு பிறகு நடிக்கும் 'பாபா பிளாக்‌ ஷீப்'   |    பிரபலங்கள் பாராட்டும் 'D3' திரைப்படம்   |    நீண்ட இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் இணைந்து கலக்கப்போகும் பிரபல நடிகைகள் !   |    ஆஸ்கார் விருது பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் - பெருமகிழ்ச்சியில் 'குளோபல் ஸ்டார்' ராம் சரண்   |    ’தி லிட்டில் மெர்மெய்ட்’ மே 26, 2023 அன்று திரையரங்குகளில் !   |   

சினிமா செய்திகள்

கேரளாவில் நடைபெற்ற அழகி போட்டியில் வென்ற சென்னை பொண்ணு!
Updated on : 21 January 2023

பிகாசஸ் குளோபல் லிமிடெட் என்ற நிறுவனம் மிஸ்சஸ் சவுத் இந்தியா என்ற தலைப்பில் திருமணமான பெண்களுக்கான அழகி போட்டியை நடத்தியது. 



 



இந்த போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா ,கேரளா , கர்நாடகா ஆகிய மாநிலத்திலிருந்து மூன்று சுற்றுகளில் சுமார் 14 பேர்கள் போட்டியில் கலந்து கொண்டார்கள்.



 



இந்த மூன்று சுற்றுகளிலும் சென்னை சேர்ந்த வைஷாலி. S இரண்டாம் இடத்தை பிடித்தார். இவருக்கு மிஸஸ் இன்ஸ்பயரிங் என்ற துணை பட்டமும் இந்த போட்டியில் வழங்கப்பட்டது.



 



இவர் உதயநிதி ஸ்டாலின் நடித்த கலக தலைவன் படத்தில் ஒரு சிறு வேடத்திலும் நிமிர்ந்து செல்லடி என்ற குறும்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 



 



வெற்றிபெற்ற வைஷாலி. S தன்னுடைய கருத்தை பதிவு செய்யும்போது,  



 



திருமணமான ஒவ்வொரு பெண்களும் தங்களுக்கான அடையாளத்தை பதிவு பண்ண வேண்டும் , அதற்கான முயற்சிகள் ஒவ்வொரு பெண்களும் எடுத்து தங்களுக்கு பிடித்த துறையில் பிடித்து தொழிலை செய்ய வேண்டும் 



 



 அதற்காகத்தான் நான் என்னையே நேசிக்க தொடங்கி என் வாழ்வில் நான் சந்தித்த இன்னல்களை  கடந்து இந்த வெற்றியை அடைந்தேன்.. இது வெறும் தொடக்கம்தான் முடிவு அல்ல என்றார்.



 



எனக்கு எப்போதுமே சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை உண்டு இதனால் நான் 2018 அன்று புற்றுநோயாளிகளுக்காக எனது முடியை தானமாக வழங்கி இருந்தேன்.



 



இதனால் இன்னும் பலர் என் போன்று புற்று நோய்களுக்காக தங்களது முடியை தானம் செய்தார்கள் அது எனக்கு பெருமையாக இருந்தது.. என்று கூறினார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா