சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

தனது இரண்டாவது நூலை வெளியிட்டார் இயக்குநர் லிங்குசாமி
Updated on : 10 June 2016

முன்னணி இயக்குநராக மட்டுமே பெரும்பாலும் அறியப்பட்ட லிங்குசாமி, கவிதை எழுதுவதிலும் மிகுந்த ஆர்வம் உடையவர்.



 



இந்நிலையில், அவர் தனது இரண்டாவது கவிதை நூலான "லிங்கூ 2: செல்ஃபி எடுத்துக்கொள்கிறது மரம்" நூலை வெளியிட்டுள்ளார்.



 



இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த புத்தக வெளியீட்டு விழாவில், கவிக்கோ அப்துல்ரகுமான் நூலை வெளியிட கௌதம் வாசுதேவ்மேனன் பெற்றுக்கொண்டார்.



 



மேலும் இந்த விழாவில்  இயக்குநர்கள் மிஷ்கின், வசந்தபாலன், பாலாஜி சக்திவேல், சசி, நந்தா பெரியசாமி, பார்த்திபன், ராஜூமுருகன், விஜய் மில்டன் உள்ளிட்ட பலருடன் எழுத்தாளர் பிருந்தா சாரதி, கவிஞர்கள் அறிவுமதி, யுகபாரதி, நெல்லை ஜெயந்தா, ஜெயபாஸ்கரன், வெண்ணிலா உள்ளிட்டவர்களும் கலந்துக்கொண்டனர்.



 



இதற்கு முன்னர் "லிங்கூ" என்கிற தனது முதல் நூலை இயக்குநர் லிங்குசாமி வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா