சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

அனுஷ்காவை வேண்டும் வேல ராமமூர்த்தி
Updated on : 12 July 2016

எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி எழுதிய "குற்றப்பரம்பரை" நாவல், பாலா இயக்கத்தில் திரைப்படமாக உருவாகிறது.



 



 

தமிழ், இந்தி உட்பட நான்கு மொழிகளில் மிக பிரம்மாண்டமாக இதனை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.



 



 

இதேபோல், பாரதிராஜா இயக்கத்தில் உருவாகும் "குற்றப்பரம்பரை" திரைப்படமும் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. ரத்தினகுமார் எழுதிய கதையை தழுவி, இதனை பாரதிராஜா உருவாக்குகிறார்.



 



 

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள வேல ராமமூர்த்தி, "என்னுடைய 'குற்றப் பரம்பரை' நாவலை யார் படமாக இயக்க வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்யவேண்டும். அது நான் எழுதிய கதை. இதில் மற்றவர்கள் மோதிக்கொள்வதில் அர்த்தம் இல்லை" என்று கூறியுள்ளார்.



 



 

மேலும், பாலா இயக்கத்தில் நான்கு மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இந்த படத்தில், வேல ராமமூர்த்தியும் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.



 



 

ஆனால் குற்றப்பரம்பரை கதையில் வரும் "வேலன்" என்ற கதாபாத்திரத்தில் தான் நடிக்க ஆவலாக உள்ளதாக வேல ராமமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.



 





மேலும் அவரிடம் வேறு படத்தில் ஹீரோவாக நடிக்க நேர்ந்தால் ஜோடியாக யாரை தேர்வு செய்வீர்கள் என்று கேட்டதற்கு அனுஷ்காவை தேர்வு செய்வேன் என்று அவர் கூறியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா