சற்று முன்

வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |    ஆன் லைன் கேம்ஸ் உச்சத்துக்குப் போனால் என்ன ஆகும் என்பதை 'டிரெண்டிங்' பேசியுள்ளது!   |    இந்திய இதிகாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள 'மஹாவதார் நரசிம்மா' டிரெய்லர் வெளியானது!   |    ராம் சாரின் படம் பார்த்து ஒருவன் திருந்துகிறான் என்றால் அதுதான் பெரிய விஷயம் - நடிகர் சிவா   |    ‘ஜென்ம நட்சத்திரம்’ படம் ‘ஓமன்’ படத்தின் தமிழ் வெர்ஷன் போல இருக்கும் - நடிகர் தமன்   |    சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களை பெற்ற நிலையில் விரைவில் திரையரங்குகளில் 'மரியா'   |    சினிமாக்காரர்கள் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும்! - இயக்குநர் பேரரசு   |    அனிருத்தின் புதிய சாதனை   |    சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |   

சினிமா செய்திகள்

சுந்தர்.சி-ன் பிரம்மாண்டப் படத்தில் நடிப்பாரா ஜெயம் ரவி?
Updated on : 29 August 2016

இயக்குநர் சுந்தர்.சி இதுவரை உருவாக்கிய படங்களிலேயே மிக பிரம்மாண்டமாக, அதிக பட்ஜெட்டில் இயக்கும் புதிய படத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



 



ரூ.350 கோடி பட்ஜெட்டில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு 'சங்கமித்ரா' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.



 



இசையமைப்பாளராக  ஏ.ஆர்.ரஹ்மானும், ஒளிப்பதிவாளராக அஸீம் மிஸ்ராவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.



 



முன்னதாக விஜய், சூர்யா போன்ற நடிகர்கள் அதிக நாட்கள் கால்ஷீட் தேவை பட்டதால் இதில் இணையவில்லை என்று கூறப்பட்டது. இறுதியாக இதில் நடிக்க ஜெயம் ரவி ஒப்பந்தமாகிவிட்டதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று செய்திகள் கூறுகின்றன.



 



எனினும் ஜெயம் ரவி தரப்பிலிருந்து  இதுபற்றி எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இதில் இணைவாரா என்பதை ஜெயம் ரவியே அறிவித்தால் தான் இந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்கும்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா