சற்று முன்

வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |    ஆன் லைன் கேம்ஸ் உச்சத்துக்குப் போனால் என்ன ஆகும் என்பதை 'டிரெண்டிங்' பேசியுள்ளது!   |    இந்திய இதிகாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள 'மஹாவதார் நரசிம்மா' டிரெய்லர் வெளியானது!   |    ராம் சாரின் படம் பார்த்து ஒருவன் திருந்துகிறான் என்றால் அதுதான் பெரிய விஷயம் - நடிகர் சிவா   |    ‘ஜென்ம நட்சத்திரம்’ படம் ‘ஓமன்’ படத்தின் தமிழ் வெர்ஷன் போல இருக்கும் - நடிகர் தமன்   |    சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களை பெற்ற நிலையில் விரைவில் திரையரங்குகளில் 'மரியா'   |    சினிமாக்காரர்கள் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும்! - இயக்குநர் பேரரசு   |    அனிருத்தின் புதிய சாதனை   |    சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |   

சினிமா செய்திகள்

காவிரி பிரச்சனையில் சாதாரண மக்களை தாக்காதீர்கள்: விஜய் சேதுபதி வேண்டுகோள்
Updated on : 13 September 2016

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு எதிர்வரும் 20-ஆம் தேதி வரை கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்று உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டதை தொடர்ந்து கர்நாடகத்தில் வன்முறை தீவிரம் அடைந்துள்ளது.



 



அங்கு பல்வேறு பகுதிகளில் தமிழர்கள் தாக்கப்படும் காணொளிகள் மனதை உருக்குவதாக உள்ளது. தமிழர்களின் கடைகள், வாகனங்களும் சூறையாடப்பட்டுள்ளன. தமிழகத்திலும் ஒரு சில இடத்தில் தங்களது எதிர்ப்பை தமிழர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.



 



இத்தகைய அசாதாரண சூழலில் காணொளி மூலம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ள நடிகர் விஜய் சேதுபதி, காவிரி பிரச்சனையில் உணர்ச்சிவயப்பட்டு எந்த தனி மனிதரையும் தாக்க வேண்டாம். நமது கோரிக்கைகளை நியாமான முறையில் அரசாங்கத்திடம் முன்வைப்போம்.



 



தாயுக்கு நிகரான நம் மண்ணை நேசிக்கும் அதேவேளை, யாரையும் தாக்காமல் நமது உரிமையை முன்வைப்போம்" என கேட்டுக்கொண்டுள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா