சற்று முன்

பார்ட் 1-ஐ மிஞ்சிய பார்ட் 2 - ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ வெற்றியின் கொண்டாட்டம்!   |    'ஆகாசம்லோ ஒக தாரா'-வில் ஸ்ருதி ஹாசன் என்ட்ரி… துல்கர் சல்மான் படத்திற்கு புதிய பரிமாணம்!   |    ZEE5-ல் ‘சிறை’ மெகா சாதனை - 156 மில்லியன் பார்வை நிமிடங்கள்!   |    சத்தமில்லா சினிமா - ஆனால் தாக்கம் அதிகம்! ‘காந்தி டாக்ஸ்’ டிரெய்லர் வெளியீடு   |    என் அடுத்த படம் ‘கைதி 2’ தான் – சம்பள சர்ச்சை, LCU, ரஜினி–கமல் படம் குறித்து லோகேஷ் விளக்கம்   |    சித்தார்தின் ‘ரெளடி & கோ’ வித்தியாசமான போஸ்டர் கான்செப்ட்   |    காதலின் ஐந்து உயிரெழுத்துகள்… ‘VOWELS – An Atlas of Love’ டைட்டில் லுக் வெளியீடு!   |    ராக் ஸ்டார் அனிருத் வெளியிட்ட ‘ராவடி’ ஃபர்ஸ்ட் லுக்! – ரசிகர்கள் உற்சாகம்   |    17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் மம்மூட்டி, மோகன்லால்!   |    17 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தகமாக ‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’!   |    ‘திரௌபதி 2’ உடன் மீண்டும் திரையரங்குகளை நோக்கி மோகன் ஜி!   |    ஜி.வி. பிரகாஷ் இசையில் சிவனின் மகிமையை போற்றும் முதல் திருவாசக பாடல் வெளியீடு   |    பாலிவுட்டை நோக்கி இசையமைப்பாளர் 'ஹேஷம் அப்துல் வஹாப்'!   |    தமிழில் அடியெடுக்கும் கன்னட ஹீரோ சதீஷ் நினாசத்தின் ‘ரைஸ் ஆஃப் அசோகா’   |    ‘திரௌபதி 2’க்கு ஜிப்ரானின் இசை மிகப்பெரும் பலம்   |    நிஜ வாழ்வுக் கதைகளின் சக்தியை கொண்டாடும் Docu Fest Chennai   |    ‘சிறை’ வெற்றிக்குப் பிறகு L.K. அக்ஷய் குமார் நடிக்கும் அடுத்த படம் பூஜையுடன் ஆரம்பம்!   |    டோவினோ தாமஸின் பிறந்தநாளுக்கு ஐந்து மொழிகளில் வெளியான “பள்ளிச்சட்டம்பி” ஃபர்ஸ்ட் லுக்!   |    ‘மாயபிம்பம்’ வெளியாகும் முன்பே அடுத்த படத்திற்கு ஒப்பந்தமான கே.ஜெ. சுரேந்தர்!   |    தனுஷ் - ராஜ்குமார் பெரியசாமி கூட்டணி… பூஜையுடன் தொடங்கிய #D55   |   

சினிமா செய்திகள்

காவிரி பிரச்சனையில் சாதாரண மக்களை தாக்காதீர்கள்: விஜய் சேதுபதி வேண்டுகோள்
Updated on : 13 September 2016

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு எதிர்வரும் 20-ஆம் தேதி வரை கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்று உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டதை தொடர்ந்து கர்நாடகத்தில் வன்முறை தீவிரம் அடைந்துள்ளது.



 



அங்கு பல்வேறு பகுதிகளில் தமிழர்கள் தாக்கப்படும் காணொளிகள் மனதை உருக்குவதாக உள்ளது. தமிழர்களின் கடைகள், வாகனங்களும் சூறையாடப்பட்டுள்ளன. தமிழகத்திலும் ஒரு சில இடத்தில் தங்களது எதிர்ப்பை தமிழர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.



 



இத்தகைய அசாதாரண சூழலில் காணொளி மூலம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ள நடிகர் விஜய் சேதுபதி, காவிரி பிரச்சனையில் உணர்ச்சிவயப்பட்டு எந்த தனி மனிதரையும் தாக்க வேண்டாம். நமது கோரிக்கைகளை நியாமான முறையில் அரசாங்கத்திடம் முன்வைப்போம்.



 



தாயுக்கு நிகரான நம் மண்ணை நேசிக்கும் அதேவேளை, யாரையும் தாக்காமல் நமது உரிமையை முன்வைப்போம்" என கேட்டுக்கொண்டுள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா