சற்று முன்

நெட்ஃபிலிக்ஸ்-ல் வெளியான 'ஸ்டீபன்' படத்தின் புதிய டிரெய்லர்!   |    அர்ஜூன் தாஸின் 'சூப்பர் ஹீரோ' மற்றும் ஃபைனலி பாரத்தின் 'நிஞ்சா' படங்கள் டைட்டில் அறிமுகம்!   |    'திரௌபதி 2' படத்தில் திரௌபதி தேவியாக நடிக்கும் ரக்ஷனா இந்துசூடனின் கம்பீரமான முதல் பார்வை!   |    வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் படமான #NBK111 பிரமாண்டமாக தொடங்கியது!   |    அதிரடி மாஸ் எண்டர்டெயினராக உருவாகியுள்ள #PuriSethupathi படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!   |    'ரிவால்வர் ரீட்டா' திரைப்படம் வரும் நவம்பர் 28 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில்!   |    கோவா திரைப்பட விழாவில் பாராட்டுப்பெற்ற ஆநிரை குறும்படம்!   |    'டெக்ஸாஸ் டைகர்' படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது!   |    எனக்குத் தெரிந்த சென்னையை, அதன் வாழ்க்கையை இதில் கொண்டு வந்துள்ளோம் - வினீத் வரபிரசாத்   |    தமிழ்நாடு அரசுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ள பின்னணி பாடகி கலைமாமணி மாலதி லக்ஷ்மண்   |    #BB4 அகண்டா 2: தாண்டவம் டிரெய்லர் வெளியானது!   |    கவிஞர் சினேகனின் கனவும், உருக்கமான சொற்பொழிவும்!   |    காதல் மற்றும் அமானுஷ்யம் கலந்த 'எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’ படத்தின் வெளியீடு!   |    மோசடிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் படைப்பு 'நிர்வாகம் பொறுப்பல்ல'   |    ஃபைனலி பாரத் மற்றும் ஷான்வி மேக்னா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது!   |    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட 'வித் லவ்' ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர்!   |    'அமரன்' படத்தை தேர்வு செய்த IFFI 2025-இன் இந்தியன் பனோரமா!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 5 முதல் ப்ரீமியர் ஆகும் ‘ஸ்டீபன்’ திரைப்படம்   |    நவம்பர் மாதம் திரைக்கு வரும் 'சாவு வீடு'   |    ரசிகர்கள் அதிகம் விரும்பும் நிவின் பாலி தனது அசத்தலான நடிப்பை மீண்டும் வழங்கவுள்ளார்!   |   

சினிமா செய்திகள்

காவிரி பிரச்சனையில் சாதாரண மக்களை தாக்காதீர்கள்: விஜய் சேதுபதி வேண்டுகோள்
Updated on : 13 September 2016

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு எதிர்வரும் 20-ஆம் தேதி வரை கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்று உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டதை தொடர்ந்து கர்நாடகத்தில் வன்முறை தீவிரம் அடைந்துள்ளது.



 



அங்கு பல்வேறு பகுதிகளில் தமிழர்கள் தாக்கப்படும் காணொளிகள் மனதை உருக்குவதாக உள்ளது. தமிழர்களின் கடைகள், வாகனங்களும் சூறையாடப்பட்டுள்ளன. தமிழகத்திலும் ஒரு சில இடத்தில் தங்களது எதிர்ப்பை தமிழர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.



 



இத்தகைய அசாதாரண சூழலில் காணொளி மூலம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ள நடிகர் விஜய் சேதுபதி, காவிரி பிரச்சனையில் உணர்ச்சிவயப்பட்டு எந்த தனி மனிதரையும் தாக்க வேண்டாம். நமது கோரிக்கைகளை நியாமான முறையில் அரசாங்கத்திடம் முன்வைப்போம்.



 



தாயுக்கு நிகரான நம் மண்ணை நேசிக்கும் அதேவேளை, யாரையும் தாக்காமல் நமது உரிமையை முன்வைப்போம்" என கேட்டுக்கொண்டுள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா