சற்று முன்

15 ஆண்டுகளுக்கு பிறகு திடீரென சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ள 'பலே பாண்டியா' பட பாடல்!   |    'காந்தாரா: சாப்டர் 1 ' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு   |    'பெத்தி' படத்திற்காக நம்ப முடியாத வகையில் தன் உடலை செதுக்கும் 'குளோபல் ஸ்டார்' ராம் சரண்'!   |    ZEE5-ல் ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ் இலவசமாக கண்டுகளிக்கலாம்!   |    சின்ன படங்கள் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது - முனீஷ்காந்த்   |    கோயம்புத்தூரில் நடைபெற்ற ஆல் இந்தியா ஆல் ஸ்டார் நவகோடி நினைவு கோப்பை நிகழ்வு!   |    'சோஷியல் மெசேஜுடன் கிரைம் திரில்லர்: 'சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்'   |    உதயா, அஜ்மல், யோகி பாபு முதன்மையான வேடங்களில் நடிக்கும் 'அக்யூஸ்ட்'   |    ரஞ்சித் கண்ணா இயக்கத்தில் ரேக்ளா பந்தயத்தின் பின்னணியில் உருவாகும் படம் 'சோழநாட்டான்'   |    'ச்சீ ப்பா தூ...' வீடியோ பாடலை பாராட்டிய திரு. கமல்ஹாசன்!   |    இன்றைய தலைமுறை ரசிக்கும் வகையிலான இசையில் அசத்தும் 'ச்சீ ப்பா தூ...' பாடல்!   |    அக்டோபர் 4 அன்று ஹாரிஸ் ஜெயராஜ் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!   |    ஆகஸ்ட் 16 அன்று பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள துடிப்பான‌ இசை நிகழ்ச்சி!   |    நடிகர்கள் ரவி மோகன் - ஜீ.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து வெளியிட்ட 'காளிதாஸ் 2' பட டீசர்!   |    எம் எஸ் பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் முதன்மையான வேடங்களில் நடிக்கும் புதிய படம்!   |    ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள 'தி கேர்ள்ஃபிரண்ட்' படத்தின் முதல் பாடல்!   |    டாக்டர் ஐசரி K. கணேஷ் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படம்!   |    கவின் - பிரியங்கா மோகன் இணைந்து நடிக்கும் ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி படம்   |    புதுமையான களத்தில், புதுமுகங்களின் முயற்சியில் 'மனிதர்கள்' ஒடிடி தளங்களில் ஸ்ட்ரீமாகிறது!   |    வித்தியாசமான கதைக்களத்துடன் புதிதாகக் கால் பதிக்கும், 'PRK ப்ரோடுக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனம்!   |   

சினிமா செய்திகள்

கிருஷ்ணன்-பஞ்சு ஆவணப்பட வெளியீட்டில் சூர்யா பகிர்ந்த நினைவலைகள்!
Updated on : 07 April 2017

சிவாஜிகணேசன், S.S.ராஜேந்திரன் போன்ற கலைஞர்களை அறிமுகப்படுத்தி, பல்வேறு சிறந்த திரைப்படங்களை வழங்கிய கிருஷ்ணன்-பஞ்சு அவர்கள் ஆவணப்படம் சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது.



 



இந்திய சினிமாவின் முன்னோடிகளான கிருஷ்ணன்-பஞ்சு அவர்கள் தமிழ், தெலுங்கு ஹிந்தி மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளிலும் வெற்றிகரமாக படங்களை கொடுத்திருக்கிறார்கள். இரட்டையர் என்று சொல்லப்படும் இவர்களில், கிருஷ்ணன் திரைக்கதை மற்றும் வசனங்களையும், பஞ்சு படத்தயாரிப்பு மற்றும் எடிட்டிங்கையும் கவனித்துக் கொண்டனர்.



 



இந்த இருவரும் இணைந்து இந்திய சினிமாவின் பல்வேறு மொழிகளில் 40 ஆண்டுகளாக 56 படங்களில் பணியாற்றியிருக்கிறார்கள். ஆரம்பம் முதல் இறுதிவரையிலுமே ஒன்றாக இணைந்தே பணிபுரிந்தனர்.



 



இவர்கள் குறித்த ஆவணப்பட வெளியீட்டில் பேசிய நடிகர் சூர்யா, கிருஷ்ணன் பஞ்சு அவர்களின் மடியில் விளையாடி இருக்கிறேன் என தனது நினைவுகளை பகிர்ந்துக்கொண்டார்.



 



இந்த நிகழ்ச்சியில் மேலும் உரையாற்றிய சூர்யா, "உலகில் உள்ள சினிமா படம் எடுக்கும் பல இடங்களுக்கு சென்றிருக்கிறேன். ஆனால் இந்த ஆவணப்படத்தை பார்க்கும் போது நான் என்ன செய்தேன்? என்ற கேள்விதான் என்னுள் எழுகிறது. அதுமட்டுமின்றி, கிருஷ்ணன் பஞ்சு அவர்களின் மடியில் விளையாடி இருக்கிறேன்" என்று நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்தார்.



 



மேலும், அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும், நல்ல மனிதராக இருக்க வேண்டும் போன்ற சமுதாயத்திற்கு தேவையான நல்ல விஷயங்களை செய்ய வேண்டும் என்று சூர்யா கூறினார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா