சற்று முன்

காந்தாராவின் பாரம்பரியத்தை சிறப்பு தபால் அட்டைகளை வெளியிட்டு கௌரவித்துள்ளனர்!   |    முதல்முறையாக தேசிய விருது வென்றார் நடிகர் ஷாரூக் கான் !   |    அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக 'மருதம்' உருவாகியுள்ளது.   |    விமர்சன ரீதியாக பாராட்டப்படும் மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் 'திரெளபதி 2'   |    அப்பா -மகள் இடையிலான அன்பை சொல்லும் கவிதையாக உருவாகியுள்ளது 'மெல்லிசை'   |    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மீண்டும் திரைக்கு வருகிறது 'அனகோண்டா'!   |    நடிகர் உன்னி முகுந்தனை கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணி தங்களது புதிய கேப்டனாக அறிவித்துள்ளது!   |    மோதியின் அரசியலுக்கு அப்பாற்பட்ட தனிப்பட்ட வாழ்வை உணர்வுப்பூர்வமாக பேசும் படம் 'மா வந்தே'   |    அதீரா, (PVCU)- பிரசாந்த் வர்மா சினிமா யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமாகும்   |    ‘காந்தாரா: சேப்டர் 1’ ட்ரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்!   |    கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது   |    “காந்தாரா சேப்டர் 1” படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்!   |    இந்த பூமி கோளில் செல்வராகவன் தான் மிகவும் சிறந்த மனிதர் - பினு ஜார்ஜ் அலெக்சாண்டர்   |    சென்னைவில் நடைபெறும் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025   |    நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் 'ரைட்'   |    நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |    சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!   |    பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |   

சினிமா செய்திகள்

ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சி திடீர் ரத்து!
Updated on : 08 April 2017

நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்திப்பதாக அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.



 



12-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை தனது ரசிகர்களை மாவட்ட வாரியாக சந்திக்கவுள்ளதாக ரஜினிகாந்த் அறிவித்திருந்தார். இதன்போது ரசிகர்கள் ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.



 



ஆனால் மாவட்ட வாரியாக சுமார் 10,௦௦௦ ரசிகர்களை சந்திப்பதாக அறிவிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.



 



இதுகுறித்து ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ரசிகர்கள் இரண்டு இரண்டு பேராக என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என்று முதலில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் அது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. இரண்டு பேர் உள்ள புகைப்படத்தை எப்படி வீட்டுச்சுவற்றில் மாட்டுவது என்று வருத்தப்பட்டார்கள். அதேசமயம் ஒரே சமயத்தில் எல்லா மாவட்ட ரசிகர்களும் தனித்தனியாக என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதும் பல சிரமங்களைத் தருவதாக உள்ளது.



 



எனவே வருங்காலத்தில் ஒவ்வொரு மாவட்ட அல்லது இரண்டு மாவட்ட ரசிகர்களை அழைத்து தனித்தனியாகப் புகைப்படம் எடுத்துகொள்ளலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா