சற்று முன்

காந்தாராவின் பாரம்பரியத்தை சிறப்பு தபால் அட்டைகளை வெளியிட்டு கௌரவித்துள்ளனர்!   |    முதல்முறையாக தேசிய விருது வென்றார் நடிகர் ஷாரூக் கான் !   |    அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக 'மருதம்' உருவாகியுள்ளது.   |    விமர்சன ரீதியாக பாராட்டப்படும் மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் 'திரெளபதி 2'   |    அப்பா -மகள் இடையிலான அன்பை சொல்லும் கவிதையாக உருவாகியுள்ளது 'மெல்லிசை'   |    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மீண்டும் திரைக்கு வருகிறது 'அனகோண்டா'!   |    நடிகர் உன்னி முகுந்தனை கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணி தங்களது புதிய கேப்டனாக அறிவித்துள்ளது!   |    மோதியின் அரசியலுக்கு அப்பாற்பட்ட தனிப்பட்ட வாழ்வை உணர்வுப்பூர்வமாக பேசும் படம் 'மா வந்தே'   |    அதீரா, (PVCU)- பிரசாந்த் வர்மா சினிமா யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமாகும்   |    ‘காந்தாரா: சேப்டர் 1’ ட்ரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்!   |    கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது   |    “காந்தாரா சேப்டர் 1” படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்!   |    இந்த பூமி கோளில் செல்வராகவன் தான் மிகவும் சிறந்த மனிதர் - பினு ஜார்ஜ் அலெக்சாண்டர்   |    சென்னைவில் நடைபெறும் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025   |    நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் 'ரைட்'   |    நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |    சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!   |    பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |   

சினிமா செய்திகள்

நகர்வலம் திரைப்படத்தின் திரைப்படத்தின் வடிவம்சம்
Updated on : 05 March 2015

ரெட்கார்பெட்  நிறுவனத்தின்சார்பாகஎம். நடராஜன், என்.ரமேஷ்ஆகியஇருவரும்இணைந்து  தயாரிக்கும்  'நகர்வலம்' எனும்திரைப்படத்தில், கதைநாயகனாக 'காதல்சொல்லவந்தேன்' பாலாஜி, புதுமுகநாயகி 


தீக்ஷிதா, பாலா ,யோகிபாபு , 'நமோ' நாராயணன்  'வேட்டை 'முத்துக்குமார், இயக்குனர்மாரிமுத்து, ரிந்துரவி , 'அட்டக்கத்தி' வேலு , 'மதுபானக்கடை' ரவிஆகியோருடன்பலபுதுமுகங்கள்நடித்துள்ளனர்.


இப்படத்தில்நடிகர்பசுபதிஒருபாடலுக்குநடனமாடியுள்ளார்.இப்பாடலின்படபிடிப்புதற்போதுசென்னையில்உள்ளகண்ணகிநகரில்நடந்துவருகிறது,


படத்தின்  இயக்குனர் மார்க்ஸ், இத்திரைப்படத்தைபற்றி , " சென்னைநகரில், குடிநீர்விநியோகிக்கும்  மெட்ரோவாட்டர்லாரிடிரைவரானநாயகன் , பலஎரியாகளுக்கு  குடிநீர்விடசெல்லுகையில் , ஓர்ஏரியாவின்அடுக்குமாடிகுடியிருப்பில்வசிக்கும்ஒருபெண்ணுடன்உண்டாகும்  காதலும், அதனால்ஏற்படும் பிரச்சனைகளும்தான்கதை. அதனைசென்னைமக்களின்வாழ்வியலுடன்கலந்துயதார்தமாகவும், சுவாரஸ்யமாகவும்திரைகதைஅமைக்கப்பட்டு, படமாக்கப்பட்டுள்ளது " என்றார் .


மேலும், இதில்சென்னைபூர்விக மக்களின்வாழ்வியலைபிரதிபலிக்கும் கானாபாடலைநீண்டநாட்களுக்குபிறகு, 'கானாபுகழ்' இசையமைப்பாளர்தேவாஅவர்கள்  பாடியுள்ளார்.  


தொழிற்நுட்பகலைஞர்களாக​:


ஒளிப்பதிவு:தமிழ்தென்றல்,


இசை :பவன் ,


படத்தொகுப்பு:மணிகண்டபாலாஜி ,


கலை:தேவா,


சண்டைபயிற்சி: 'ஃபயர்' கார்த்திக் ,


நடனம்:கல்யாண் ,நந்தா,விமல்ராஜ், 


பாடல்கள்:மோகன் ராஜன்.


சென்னைநகரின்நெருக்கடிமிகுந்தபகுதிகளானஅண்ணாநகர், சைதாபேட்டை, கே.கே.நகர், கண்ணகிநகர்ஹௌசிங்க்போர்டுஏரியாபோன்றஇடங்களில்இதன்இறுதிகட்ட படப்பிடிப்புவேகமாகநடந்துவருகின்றது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா