சற்று முன்

4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |    சம்யுக்தா பிறந்தநாளில் ‘சுயம்பு’ வில் அவரது கேரக்டர் லுக்கை வெளியிட்ட படக்குழு!   |    'கோட்' படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் விரைவில் 'சார்' படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது   |    நடிகர் ராணாவுடன் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் 'காந்தா' பட படப்பிடிப்பு தொடங்கியது!   |    'ரகுதாத்தா' ZEE5 இல் 13 செப்டம்பர் 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது!   |    கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவராஜ் குமார் வெளியிட்ட 'சுப்ரமண்யா' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    'யுவர்ஸ் சின்சியர்லி ராம்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு   |    கண்களுக்கு விருந்தாக, அற்புதமான காட்சிகளில் 'மார்டின்' பட முதல் சிங்கிள் 'ஜீவன் நீயே'   |    மோக்ஷக்ஞ்யா அறிமுகமாகும் பிரம்மாண்ட திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது   |    நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டு - விளக்கம் அளித்த இயக்குனர்கள்   |    எட்டு எபிசோட்கள் அடங்கிய 'தலைவெட்டியான் பாளையம்' தொடரின் வெளியீட்டை அறிவித்தது பிரைம் வீடியோ!   |   

சினிமா செய்திகள்

நகர்வலம் திரைப்படத்தின் திரைப்படத்தின் வடிவம்சம்
Updated on : 05 March 2015

ரெட்கார்பெட்  நிறுவனத்தின்சார்பாகஎம். நடராஜன், என்.ரமேஷ்ஆகியஇருவரும்இணைந்து  தயாரிக்கும்  'நகர்வலம்' எனும்திரைப்படத்தில், கதைநாயகனாக 'காதல்சொல்லவந்தேன்' பாலாஜி, புதுமுகநாயகி 


தீக்ஷிதா, பாலா ,யோகிபாபு , 'நமோ' நாராயணன்  'வேட்டை 'முத்துக்குமார், இயக்குனர்மாரிமுத்து, ரிந்துரவி , 'அட்டக்கத்தி' வேலு , 'மதுபானக்கடை' ரவிஆகியோருடன்பலபுதுமுகங்கள்நடித்துள்ளனர்.


இப்படத்தில்நடிகர்பசுபதிஒருபாடலுக்குநடனமாடியுள்ளார்.இப்பாடலின்படபிடிப்புதற்போதுசென்னையில்உள்ளகண்ணகிநகரில்நடந்துவருகிறது,


படத்தின்  இயக்குனர் மார்க்ஸ், இத்திரைப்படத்தைபற்றி , " சென்னைநகரில், குடிநீர்விநியோகிக்கும்  மெட்ரோவாட்டர்லாரிடிரைவரானநாயகன் , பலஎரியாகளுக்கு  குடிநீர்விடசெல்லுகையில் , ஓர்ஏரியாவின்அடுக்குமாடிகுடியிருப்பில்வசிக்கும்ஒருபெண்ணுடன்உண்டாகும்  காதலும், அதனால்ஏற்படும் பிரச்சனைகளும்தான்கதை. அதனைசென்னைமக்களின்வாழ்வியலுடன்கலந்துயதார்தமாகவும், சுவாரஸ்யமாகவும்திரைகதைஅமைக்கப்பட்டு, படமாக்கப்பட்டுள்ளது " என்றார் .


மேலும், இதில்சென்னைபூர்விக மக்களின்வாழ்வியலைபிரதிபலிக்கும் கானாபாடலைநீண்டநாட்களுக்குபிறகு, 'கானாபுகழ்' இசையமைப்பாளர்தேவாஅவர்கள்  பாடியுள்ளார்.  


தொழிற்நுட்பகலைஞர்களாக​:


ஒளிப்பதிவு:தமிழ்தென்றல்,


இசை :பவன் ,


படத்தொகுப்பு:மணிகண்டபாலாஜி ,


கலை:தேவா,


சண்டைபயிற்சி: 'ஃபயர்' கார்த்திக் ,


நடனம்:கல்யாண் ,நந்தா,விமல்ராஜ், 


பாடல்கள்:மோகன் ராஜன்.


சென்னைநகரின்நெருக்கடிமிகுந்தபகுதிகளானஅண்ணாநகர், சைதாபேட்டை, கே.கே.நகர், கண்ணகிநகர்ஹௌசிங்க்போர்டுஏரியாபோன்றஇடங்களில்இதன்இறுதிகட்ட படப்பிடிப்புவேகமாகநடந்துவருகின்றது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா