சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

தயாரிப்பாளர்கள் பிரச்சனையில் விஜய்யை இழுப்பது சரியா?
Updated on : 25 March 2016

தயாரிப்பாளர் பி.டி செல்வகுமார் தலைமையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சிலர் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



 



தற்போது தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக இருக்கும் கலைப்புலி எஸ் தாணுவிற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டமாக இது கருதப்படும் நிலையில், இதனோடு விஜய்யை தொடர்புபடுத்தி பேசவும் தொடங்கிவிட்டனர்.



 



இதற்கு காரணம் தயாரிப்பாளர் பி.டி செல்வகுமார் விஜய் நடித்த புலி படத்தின் தயாரிப்பாளர். இதேபோல் கலைப்புலி எஸ் தாணு, தற்போது வெளியாக இருக்கும் தெறி படத்தின் தயாரிப்பாளர்.



 



இது ஒருபுறமிருக்க,   பி.டி செல்வகுமார் விஜய்க்கு மிகவும் நெருங்கியவர், எனவே அவரை கேட்காமல் பி.டி செல்வகுமார் எந்த செயலிலும் ஈடுபடமாட்டார் எனக் கூறப்படுகிறது.



 



ஆனாலும், தயாரிப்பாளர்களுக்கு இடையேயான பிரச்சனையில், அவர்களின் படத்தில் நடித்தவர் என்ற காரணத்துக்காக விஜய்யை தொடர்புபடுத்துவது சரியா என்ற கேள்வியும் இங்கு எழுகிறது.



 



புலி படப்பிடிப்புக்காக பாங்காக் சென்ற பி.டி செல்வகுமார் நிதி பிரச்சனையில் சிக்கிக்கொண்டார். அங்கு அவருக்குபணத்தை அனுப்பி மீட்டது நான் தான். இதுபோல் ஏராளமான உதவிகளை நான் அவருக்கு செய்துள்ளேன். ஆனால்அவர் சம்மந்தமே இல்லாதவர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுகிறார். இதுதொடர்பாக வரும் 27-ஆம் தேதிதயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூடுகிறது" என்றார்.



இந்நிலையில், இசை வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, "நேற்று வரை என்னோடு நெருக்கமாக இருந்த பி.டி செல்வகுமார் இன்று உண்ணாவிரதம் இருக்கிறார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா