சற்று முன்

21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் 'ஆட்டோகிராப்'   |    “Globe Trotter”உலகிலிருந்து, பிரித்விராஜ் சுகுமாரனின் ‘கும்பா’ கதாப்பாத்திர போஸ்டர் வெளியானது !   |    வீரப்பனை விட பிரபு சாலமன் சார் நன்றாக காட்டை பற்றி அறிந்து வைத்திருக்கிறார் - பிருந்தா சாரதி   |    ரசிகர்களை உற்சாகப்படுத்திய 'தீயவர் குலை நடுங்க' படக்குழு!   |    என் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய ஓபனிங் இந்த படம் தான்! - நடிகர், தயாரிப்பாளர் விஷ்ணு விஷால்   |    சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    'கும்கி 2' பட முதல் சிங்கிள் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது!   |    ரசிகர்களிடையே அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள '45 தி மூவி' படப்பாடல்!   |    'கிறிஸ்டினா கதிர்வேலன்' பட இசை வெளியீட்டு விழா!   |    திரைப்பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நடிகர் ஆரவ்!   |    சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !   |    நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் 'அதர்ஸ்'   |    'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனருக்கு விலையுயர்ந்த கல்யாண பரிசு வழங்கிய தயாரிப்பாளர்!   |    ரஜினியை வச்சு நீ எப்படி ஒரு எஸ்.சி டயலாக் பேசலாம்? - இயக்குனர் பா.ரஞ்சித்   |    இயக்குநராக அறிமுகமாகும் வி ஜே சித்து!   |    பிறந்தநாள் கொண்டாடிய திரு M.செண்பகமூர்த்தி, நேரில் சென்று வாழ்த்திய துணை முதலமைச்சர்!   |    அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    'மெல்லிசை' படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு!   |    'தடை அதை உடை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் 'டியூட்' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்   |   

சினிமா செய்திகள்

தயாரிப்பாளர்கள் பிரச்சனையில் விஜய்யை இழுப்பது சரியா?
Updated on : 25 March 2016

தயாரிப்பாளர் பி.டி செல்வகுமார் தலைமையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சிலர் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



 



தற்போது தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக இருக்கும் கலைப்புலி எஸ் தாணுவிற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டமாக இது கருதப்படும் நிலையில், இதனோடு விஜய்யை தொடர்புபடுத்தி பேசவும் தொடங்கிவிட்டனர்.



 



இதற்கு காரணம் தயாரிப்பாளர் பி.டி செல்வகுமார் விஜய் நடித்த புலி படத்தின் தயாரிப்பாளர். இதேபோல் கலைப்புலி எஸ் தாணு, தற்போது வெளியாக இருக்கும் தெறி படத்தின் தயாரிப்பாளர்.



 



இது ஒருபுறமிருக்க,   பி.டி செல்வகுமார் விஜய்க்கு மிகவும் நெருங்கியவர், எனவே அவரை கேட்காமல் பி.டி செல்வகுமார் எந்த செயலிலும் ஈடுபடமாட்டார் எனக் கூறப்படுகிறது.



 



ஆனாலும், தயாரிப்பாளர்களுக்கு இடையேயான பிரச்சனையில், அவர்களின் படத்தில் நடித்தவர் என்ற காரணத்துக்காக விஜய்யை தொடர்புபடுத்துவது சரியா என்ற கேள்வியும் இங்கு எழுகிறது.



 



புலி படப்பிடிப்புக்காக பாங்காக் சென்ற பி.டி செல்வகுமார் நிதி பிரச்சனையில் சிக்கிக்கொண்டார். அங்கு அவருக்குபணத்தை அனுப்பி மீட்டது நான் தான். இதுபோல் ஏராளமான உதவிகளை நான் அவருக்கு செய்துள்ளேன். ஆனால்அவர் சம்மந்தமே இல்லாதவர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுகிறார். இதுதொடர்பாக வரும் 27-ஆம் தேதிதயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூடுகிறது" என்றார்.



இந்நிலையில், இசை வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, "நேற்று வரை என்னோடு நெருக்கமாக இருந்த பி.டி செல்வகுமார் இன்று உண்ணாவிரதம் இருக்கிறார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா