சற்று முன்

யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'   |    தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |    அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |    ‘தி பாரடைஸ்’ மூலம் மறுபடியும் சினிமாப் பெருவிழாவை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கும் ஸ்ரீகாந்த்    |    அறிமுக நடிகை விருதை வென்று அசத்திய, நடிகை பாக்யஸ்ரீ போஸ் !!   |    'தி பாரடைஸ்' படத்தில் நேச்சுரல் ஸ்டார் நானியின் புதிய பீஸ்ட் மோட் தோற்றம் வெளியாகியுள்ளது!!   |    பிக் பாஸ் விக்ரமன் - சுப்ரிதா நடிக்கும் புதிய படம்   |    மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் 'சில நேரங்களில் சில மனிதர்கள்'   |    'படையாண்ட மாவீரா' மக்களிடத்தில் நிச்சயமாக மாற்றத்தை ஏற்படுத்தும் படைப்பாக இருக்கும்!   |    நடிகர் ரவி மோகன் முதன்முறையாக தயாரித்து இயக்கவிருக்கும் 'An Ordinary Man' படத்தின் ப்ரோமோ வெளியீடு   |    மாபெரும் 3D அனிமேஷன் சினிமா 'வாயுபுத்ரா' புனிதமிக்க உலகின் பிரம்மாண்டம்!   |    அதிரடி காட்சிகளுடன் விரைவில் துவங்கவுள்ள பான்-இந்தியா திரைப்படம் 'சம்பராலா ஏடிகட்டு (SYG)'   |    நிவின் பாலியின் அதிரடி லுக்கில் உருவாகும் அழுத்தமான இன்வஸ்டிகேடிவ் திரில்லர் ‘பேபி கேர்ள்’   |    அன்போடு 'ஸ்வீட்டி' என்று அழைக்கப்படும் அனுஷ்கா ஷெட்டிக்கு பிரபாஸ் வாழ்த்து பதிவு!   |    100 கோடி வசூலை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘லோகா - அத்தியாயம் 1’!   |    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அதிரடி திரில்லர் கூலி, செப்டம்பர் 11 முதல் பிரைம் வீடியோவில்!   |    கீர்த்தி சுரேஷ் & மிஷ்கின் நடிப்பில் உருவாகும் புதிய படம் பூஜையுடன் விமரிசையாக துவங்கியது!   |    ரொமான்ஸ் காமெடி ஜானரில் இளைஞர்களை கவரும் வகையில் உருவாகியுள்ள 'பூக்கி' பூஜையுடன் துவங்கியது!   |   

சினிமா செய்திகள்

தயாரிப்பாளர்கள் பிரச்சனையில் விஜய்யை இழுப்பது சரியா?
Updated on : 25 March 2016

தயாரிப்பாளர் பி.டி செல்வகுமார் தலைமையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சிலர் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



 



தற்போது தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக இருக்கும் கலைப்புலி எஸ் தாணுவிற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டமாக இது கருதப்படும் நிலையில், இதனோடு விஜய்யை தொடர்புபடுத்தி பேசவும் தொடங்கிவிட்டனர்.



 



இதற்கு காரணம் தயாரிப்பாளர் பி.டி செல்வகுமார் விஜய் நடித்த புலி படத்தின் தயாரிப்பாளர். இதேபோல் கலைப்புலி எஸ் தாணு, தற்போது வெளியாக இருக்கும் தெறி படத்தின் தயாரிப்பாளர்.



 



இது ஒருபுறமிருக்க,   பி.டி செல்வகுமார் விஜய்க்கு மிகவும் நெருங்கியவர், எனவே அவரை கேட்காமல் பி.டி செல்வகுமார் எந்த செயலிலும் ஈடுபடமாட்டார் எனக் கூறப்படுகிறது.



 



ஆனாலும், தயாரிப்பாளர்களுக்கு இடையேயான பிரச்சனையில், அவர்களின் படத்தில் நடித்தவர் என்ற காரணத்துக்காக விஜய்யை தொடர்புபடுத்துவது சரியா என்ற கேள்வியும் இங்கு எழுகிறது.



 



புலி படப்பிடிப்புக்காக பாங்காக் சென்ற பி.டி செல்வகுமார் நிதி பிரச்சனையில் சிக்கிக்கொண்டார். அங்கு அவருக்குபணத்தை அனுப்பி மீட்டது நான் தான். இதுபோல் ஏராளமான உதவிகளை நான் அவருக்கு செய்துள்ளேன். ஆனால்அவர் சம்மந்தமே இல்லாதவர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுகிறார். இதுதொடர்பாக வரும் 27-ஆம் தேதிதயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூடுகிறது" என்றார்.



இந்நிலையில், இசை வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, "நேற்று வரை என்னோடு நெருக்கமாக இருந்த பி.டி செல்வகுமார் இன்று உண்ணாவிரதம் இருக்கிறார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா