சற்று முன்

4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |    சம்யுக்தா பிறந்தநாளில் ‘சுயம்பு’ வில் அவரது கேரக்டர் லுக்கை வெளியிட்ட படக்குழு!   |    'கோட்' படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் விரைவில் 'சார்' படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது   |    நடிகர் ராணாவுடன் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் 'காந்தா' பட படப்பிடிப்பு தொடங்கியது!   |    'ரகுதாத்தா' ZEE5 இல் 13 செப்டம்பர் 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது!   |    கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவராஜ் குமார் வெளியிட்ட 'சுப்ரமண்யா' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    'யுவர்ஸ் சின்சியர்லி ராம்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு   |    கண்களுக்கு விருந்தாக, அற்புதமான காட்சிகளில் 'மார்டின்' பட முதல் சிங்கிள் 'ஜீவன் நீயே'   |    மோக்ஷக்ஞ்யா அறிமுகமாகும் பிரம்மாண்ட திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது   |    நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டு - விளக்கம் அளித்த இயக்குனர்கள்   |    எட்டு எபிசோட்கள் அடங்கிய 'தலைவெட்டியான் பாளையம்' தொடரின் வெளியீட்டை அறிவித்தது பிரைம் வீடியோ!   |   

சினிமா செய்திகள்

தயாரிப்பாளர்கள் பிரச்சனையில் விஜய்யை இழுப்பது சரியா?
Updated on : 25 March 2016

தயாரிப்பாளர் பி.டி செல்வகுமார் தலைமையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சிலர் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



 



தற்போது தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக இருக்கும் கலைப்புலி எஸ் தாணுவிற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டமாக இது கருதப்படும் நிலையில், இதனோடு விஜய்யை தொடர்புபடுத்தி பேசவும் தொடங்கிவிட்டனர்.



 



இதற்கு காரணம் தயாரிப்பாளர் பி.டி செல்வகுமார் விஜய் நடித்த புலி படத்தின் தயாரிப்பாளர். இதேபோல் கலைப்புலி எஸ் தாணு, தற்போது வெளியாக இருக்கும் தெறி படத்தின் தயாரிப்பாளர்.



 



இது ஒருபுறமிருக்க,   பி.டி செல்வகுமார் விஜய்க்கு மிகவும் நெருங்கியவர், எனவே அவரை கேட்காமல் பி.டி செல்வகுமார் எந்த செயலிலும் ஈடுபடமாட்டார் எனக் கூறப்படுகிறது.



 



ஆனாலும், தயாரிப்பாளர்களுக்கு இடையேயான பிரச்சனையில், அவர்களின் படத்தில் நடித்தவர் என்ற காரணத்துக்காக விஜய்யை தொடர்புபடுத்துவது சரியா என்ற கேள்வியும் இங்கு எழுகிறது.



 



புலி படப்பிடிப்புக்காக பாங்காக் சென்ற பி.டி செல்வகுமார் நிதி பிரச்சனையில் சிக்கிக்கொண்டார். அங்கு அவருக்குபணத்தை அனுப்பி மீட்டது நான் தான். இதுபோல் ஏராளமான உதவிகளை நான் அவருக்கு செய்துள்ளேன். ஆனால்அவர் சம்மந்தமே இல்லாதவர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுகிறார். இதுதொடர்பாக வரும் 27-ஆம் தேதிதயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூடுகிறது" என்றார்.



இந்நிலையில், இசை வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, "நேற்று வரை என்னோடு நெருக்கமாக இருந்த பி.டி செல்வகுமார் இன்று உண்ணாவிரதம் இருக்கிறார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா