சற்று முன்

21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் 'ஆட்டோகிராப்'   |    “Globe Trotter”உலகிலிருந்து, பிரித்விராஜ் சுகுமாரனின் ‘கும்பா’ கதாப்பாத்திர போஸ்டர் வெளியானது !   |    வீரப்பனை விட பிரபு சாலமன் சார் நன்றாக காட்டை பற்றி அறிந்து வைத்திருக்கிறார் - பிருந்தா சாரதி   |    ரசிகர்களை உற்சாகப்படுத்திய 'தீயவர் குலை நடுங்க' படக்குழு!   |    என் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய ஓபனிங் இந்த படம் தான்! - நடிகர், தயாரிப்பாளர் விஷ்ணு விஷால்   |    சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    'கும்கி 2' பட முதல் சிங்கிள் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது!   |    ரசிகர்களிடையே அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள '45 தி மூவி' படப்பாடல்!   |    'கிறிஸ்டினா கதிர்வேலன்' பட இசை வெளியீட்டு விழா!   |    திரைப்பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நடிகர் ஆரவ்!   |    சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !   |    நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் 'அதர்ஸ்'   |    'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனருக்கு விலையுயர்ந்த கல்யாண பரிசு வழங்கிய தயாரிப்பாளர்!   |    ரஜினியை வச்சு நீ எப்படி ஒரு எஸ்.சி டயலாக் பேசலாம்? - இயக்குனர் பா.ரஞ்சித்   |    இயக்குநராக அறிமுகமாகும் வி ஜே சித்து!   |    பிறந்தநாள் கொண்டாடிய திரு M.செண்பகமூர்த்தி, நேரில் சென்று வாழ்த்திய துணை முதலமைச்சர்!   |    அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    'மெல்லிசை' படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு!   |    'தடை அதை உடை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் 'டியூட்' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்   |   

சினிமா செய்திகள்

மூத்த கலைஞர்களை தேடி வந்து உதவும் விஷால்!
Updated on : 30 March 2016

வறுமையில் வாடி வந்த நாட்டுப்புற பாடகி மற்றும் நடிகை கொல்லங்குடி கருப்பாயி அவர்களின் நிலையை அறிந்து அவருக்கு விஷால் உதவினார்.



 



அதேபோல், தற்போது பழம் பெரும் திரைப்பட பின்னணி பாடகி சரளா அம்மாவுக்கும் உதவ முன்வந்துள்ளார் விஷால். ரத்தகண்ணீர், தூக்குமேடை, பேசும் தெய்வம் உள்ளிட்ட பட பாடல்களை பாடியவர் சரளா அம்மா.



 



ஆனால் தற்போது அவர்களும், அவரது இரண்டு மகள்களும் மிகுந்த வறுமையில் வாடி வருகின்றனர். இதனை அறிந்த விஷால், சரளா அம்மாவுக்கு  மாதம் தோறும் தனது தேவி அறக்கட்டளை மூலமாக ரூபாய் 5,000 வழங்குவதாக அறிவித்துள்ளார்.



 



அதுமட்டுமின்றி, சரளா அம்மாவை தொடர்புகொண்டு உங்களுக்காக நான் இருக்கிறேன் என அவர் ஆறுதல் கூறியுள்ளார். விஷாலின் இந்த செயல் அனைவரையும் நெகிழ செய்துள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா