சற்று முன்

21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் 'ஆட்டோகிராப்'   |    “Globe Trotter”உலகிலிருந்து, பிரித்விராஜ் சுகுமாரனின் ‘கும்பா’ கதாப்பாத்திர போஸ்டர் வெளியானது !   |    வீரப்பனை விட பிரபு சாலமன் சார் நன்றாக காட்டை பற்றி அறிந்து வைத்திருக்கிறார் - பிருந்தா சாரதி   |    ரசிகர்களை உற்சாகப்படுத்திய 'தீயவர் குலை நடுங்க' படக்குழு!   |    என் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய ஓபனிங் இந்த படம் தான்! - நடிகர், தயாரிப்பாளர் விஷ்ணு விஷால்   |    சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    'கும்கி 2' பட முதல் சிங்கிள் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது!   |    ரசிகர்களிடையே அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள '45 தி மூவி' படப்பாடல்!   |    'கிறிஸ்டினா கதிர்வேலன்' பட இசை வெளியீட்டு விழா!   |    திரைப்பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நடிகர் ஆரவ்!   |    சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !   |    நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் 'அதர்ஸ்'   |    'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனருக்கு விலையுயர்ந்த கல்யாண பரிசு வழங்கிய தயாரிப்பாளர்!   |    ரஜினியை வச்சு நீ எப்படி ஒரு எஸ்.சி டயலாக் பேசலாம்? - இயக்குனர் பா.ரஞ்சித்   |    இயக்குநராக அறிமுகமாகும் வி ஜே சித்து!   |    பிறந்தநாள் கொண்டாடிய திரு M.செண்பகமூர்த்தி, நேரில் சென்று வாழ்த்திய துணை முதலமைச்சர்!   |    அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    'மெல்லிசை' படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு!   |    'தடை அதை உடை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் 'டியூட்' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்   |   

சினிமா செய்திகள்

ஐஸ்வர்யா தத்தா செய்தது சரியா தவறா?
Updated on : 01 April 2016

ஆறாது சினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படங்களில் நடித்த ஐஸ்வர்யா தத்தா, மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன எனும் படத்தில் நடித்து வந்தார்.



 





படப்பிடிப்பு முழுவதும் முடிந்த நிலையில் கடைசி ஒருநாள் படப்பிடிப்பு மட்டும் மீதம் இருந்துள்ளது. இதில் முக்கிய காட்சியில் ஐஸ்வர்யா தத்தா நடிக்க வேண்டும்.



 





மற்ற நடிகர்கள், பெரிய தொழிற்நுட்ப கலைஞர்கள் பங்கேற்கும் கடைசி நாள் படப்பிடிப்புக்கு வருவதாக உறுதியளித்திருந்த நிலையில், இறுதிவரை படப்பிடிப்புக்கு வராமல் போனார் ஐஸ்வர்யா தத்தா. அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடித்த பின்னர், நாயகி வராததால் படப்பிடிப்பு ரத்தானது.  இதனால் தயாரிப்பாளருக்கு 3 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



 





இந்நிலையில் சுந்தரப்பாண்டியன், இது கதிர்வேலன் காதல் ஆகிய படங்களை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் படத்தில் நடிப்பதற்காகவே ஐஸ்வர்யா தத்தா சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.



 



பாதிக்கப்பட்ட படக்குழுவினரிடமிருந்து மட்டுமே இந்த செய்தி வந்ததால் இதற்கு ஐஸ்வர்யா தத்தாவின் விளக்கம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. அதன் பின்னர்தான் அவர் செய்தது சரியா, தவறா என்று கூறமுடியும் என்றாலும் தயாரிப்பாளருக்கு இவ்வளவு பெரிய சிக்கலை ஏற்படுத்தியது வருத்தத்தை அளிப்பதாக உள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா