சற்று முன்

54 நாட்களில் படப்பிடிப்பு நிறைவு பெற்று கோடை விடுமுறைக்கு திரைக்கு வர தயாராகவுள்ள ‘அக்யூஸ்ட்’   |    15 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள 'விண்ணைத்தாண்டி வருவாயா'   |    எப்போதும் கனவு இருக்க வேண்டும். கனவு மெய்ப்பட கடுமையாக உழைக்க வேண்டும் - தயாரிப்பாளர் கவிதா   |    அடல்ட் என்ற விஷயத்திற்கு புது கோணம் கொடுத்திருக்கிறோம் - கார்த்திகேயன் சந்தானம்   |    பிளாக்பஸ்டர் படமான “எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி” மார்ச் 14 ரி-ரிலீஸ்!   |    நடிகை சோனா கண்ணீர்; 'ஸ்மோக்’ வெப்சீரிஸ் எடுப்பதற்குள் எதற்காக இத்தனை இடைஞ்சல்கள்?'   |    'காளிதாஸ் 2 'படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி!   |    சுந்தர் சி இயக்கத்தில், நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' பிரம்மாண்டமாகத் துவங்கியது!   |    அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் & நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வெளியிட்ட 'பைசன்' ஃபர்ஸ்ட் லுக்!   |    திரையரங்குகளில் பெரு வெற்றி பெற்ற குடும்தபஸ்தன் படம், டிஜிட்டலில் ZEE5ல் ஸ்ட்ரீமாகிறது!   |    திரை பிரபலங்கள் தொடங்கி வைத்த இயக்குநர் விஜய்யின் புதிய போஸ்ட் புரொடக்‌ஷன் ஸ்டுடியோ!   |    மீண்டும் ஒரு ஹிட் படத்துக்காக இணைந்துள்ள 'மெஹந்தி சர்க்கஸ்' பட வெற்றிக் கூட்டணி!   |    படு மிரட்டலான “கட்டாளன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!   |    நட்சத்திர கூட்டணியில் உருவாகும் 'தி பாரடைஸ் ' படத்தின் பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீடு   |    பத்து நிமிடம் பழகியவுடன் யுவன் ஒரு ஸ்வீட்ஹார்ட் என தெரிந்து கொண்டேன் - இயக்குநர் பொன் ராம்   |    ஜெய் நடிக்கும் புதிய படம் எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது!   |    மார்ச் 1, 2025 அன்று காமெடி டிராமா 'சங்கராந்திகி வஸ்துனம்' ஐந்து மொழிகளில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டது   |    ஜீ. வி. பிரகாஷ் குமார், திவ்யபாரதி நைந்த்து நடிக்கும் 'கிங்ஸ்டன்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு   |    மோகன்லால் நடிக்கும் 'L2 : எம்புரான்' படத்தில் இணைந்த ஹாலிவுட் நடிகர்!   |    SUN NXT தளத்தில், தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் “பைரதி ரணகல்”   |   

சினிமா செய்திகள்

ஐஸ்வர்யா தத்தா செய்தது சரியா தவறா?
Updated on : 01 April 2016

ஆறாது சினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படங்களில் நடித்த ஐஸ்வர்யா தத்தா, மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன எனும் படத்தில் நடித்து வந்தார்.



 





படப்பிடிப்பு முழுவதும் முடிந்த நிலையில் கடைசி ஒருநாள் படப்பிடிப்பு மட்டும் மீதம் இருந்துள்ளது. இதில் முக்கிய காட்சியில் ஐஸ்வர்யா தத்தா நடிக்க வேண்டும்.



 





மற்ற நடிகர்கள், பெரிய தொழிற்நுட்ப கலைஞர்கள் பங்கேற்கும் கடைசி நாள் படப்பிடிப்புக்கு வருவதாக உறுதியளித்திருந்த நிலையில், இறுதிவரை படப்பிடிப்புக்கு வராமல் போனார் ஐஸ்வர்யா தத்தா. அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடித்த பின்னர், நாயகி வராததால் படப்பிடிப்பு ரத்தானது.  இதனால் தயாரிப்பாளருக்கு 3 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



 





இந்நிலையில் சுந்தரப்பாண்டியன், இது கதிர்வேலன் காதல் ஆகிய படங்களை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் படத்தில் நடிப்பதற்காகவே ஐஸ்வர்யா தத்தா சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.



 



பாதிக்கப்பட்ட படக்குழுவினரிடமிருந்து மட்டுமே இந்த செய்தி வந்ததால் இதற்கு ஐஸ்வர்யா தத்தாவின் விளக்கம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. அதன் பின்னர்தான் அவர் செய்தது சரியா, தவறா என்று கூறமுடியும் என்றாலும் தயாரிப்பாளருக்கு இவ்வளவு பெரிய சிக்கலை ஏற்படுத்தியது வருத்தத்தை அளிப்பதாக உள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா