சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

ஐஸ்வர்யா தத்தா செய்தது சரியா தவறா?
Updated on : 01 April 2016

ஆறாது சினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படங்களில் நடித்த ஐஸ்வர்யா தத்தா, மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன எனும் படத்தில் நடித்து வந்தார்.



 





படப்பிடிப்பு முழுவதும் முடிந்த நிலையில் கடைசி ஒருநாள் படப்பிடிப்பு மட்டும் மீதம் இருந்துள்ளது. இதில் முக்கிய காட்சியில் ஐஸ்வர்யா தத்தா நடிக்க வேண்டும்.



 





மற்ற நடிகர்கள், பெரிய தொழிற்நுட்ப கலைஞர்கள் பங்கேற்கும் கடைசி நாள் படப்பிடிப்புக்கு வருவதாக உறுதியளித்திருந்த நிலையில், இறுதிவரை படப்பிடிப்புக்கு வராமல் போனார் ஐஸ்வர்யா தத்தா. அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடித்த பின்னர், நாயகி வராததால் படப்பிடிப்பு ரத்தானது.  இதனால் தயாரிப்பாளருக்கு 3 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



 





இந்நிலையில் சுந்தரப்பாண்டியன், இது கதிர்வேலன் காதல் ஆகிய படங்களை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் படத்தில் நடிப்பதற்காகவே ஐஸ்வர்யா தத்தா சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.



 



பாதிக்கப்பட்ட படக்குழுவினரிடமிருந்து மட்டுமே இந்த செய்தி வந்ததால் இதற்கு ஐஸ்வர்யா தத்தாவின் விளக்கம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. அதன் பின்னர்தான் அவர் செய்தது சரியா, தவறா என்று கூறமுடியும் என்றாலும் தயாரிப்பாளருக்கு இவ்வளவு பெரிய சிக்கலை ஏற்படுத்தியது வருத்தத்தை அளிப்பதாக உள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா