சற்று முன்

காந்தாராவின் பாரம்பரியத்தை சிறப்பு தபால் அட்டைகளை வெளியிட்டு கௌரவித்துள்ளனர்!   |    முதல்முறையாக தேசிய விருது வென்றார் நடிகர் ஷாரூக் கான் !   |    அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக 'மருதம்' உருவாகியுள்ளது.   |    விமர்சன ரீதியாக பாராட்டப்படும் மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் 'திரெளபதி 2'   |    அப்பா -மகள் இடையிலான அன்பை சொல்லும் கவிதையாக உருவாகியுள்ளது 'மெல்லிசை'   |    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மீண்டும் திரைக்கு வருகிறது 'அனகோண்டா'!   |    நடிகர் உன்னி முகுந்தனை கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணி தங்களது புதிய கேப்டனாக அறிவித்துள்ளது!   |    மோதியின் அரசியலுக்கு அப்பாற்பட்ட தனிப்பட்ட வாழ்வை உணர்வுப்பூர்வமாக பேசும் படம் 'மா வந்தே'   |    அதீரா, (PVCU)- பிரசாந்த் வர்மா சினிமா யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமாகும்   |    ‘காந்தாரா: சேப்டர் 1’ ட்ரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்!   |    கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது   |    “காந்தாரா சேப்டர் 1” படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்!   |    இந்த பூமி கோளில் செல்வராகவன் தான் மிகவும் சிறந்த மனிதர் - பினு ஜார்ஜ் அலெக்சாண்டர்   |    சென்னைவில் நடைபெறும் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025   |    நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் 'ரைட்'   |    நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |    சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!   |    பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |   

சினிமா செய்திகள்

பிரபல நடிகையை மிரட்டியே திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகர்
Updated on : 21 February 2019

நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாவதும், பிறகு அந்த புகைப்படங்களை யாரோ விஷமிகள் தனது மொபைல் போனை ஹக் செய்து திருடிவிட்டதாகவும், நடிகைகள் விளக்கம் அளிப்பதும் வாடிக்கையாவிட்டது. ஷன்சிகா உள்ளிட்ட சில முன்னணி நடிகைகளும் இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்க் கொண்டு வருகிறார்கள்.



 



இதுக்கும் மேலாக, மலையாள சினிமாவில் சில விஷயங்கள் நடந்து அனைவரையும் அதிர்ச்சியடைய செய்கிறது. நடிகை பாவனாவை காரில் கடத்தி, பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு இந்த சம்பவத்திற்கு பிரபல மலையாள நடிகர் திலீப் தான் காரணம் என்பதை போலீசார் கண்டுபிடித்து அவரை கைது செய்தனர். மேலும், அவர் மலையாள நடிகர் சங்கத்தில் இருந்தும் நீக்கப்பட்டார்.



 



பாவனாவை போல நடிகர் திலீப்பால் மற்றொரு பிரபல நடிகையும் பாதிக்கப்பட்ட தகவலை பிரபல மலையாள பத்திரிகையாளர் ரத்னகுமார் பள்ளிசேரி வெளியிட்டுள்ளார்.



 



அந்த நடிகை வேறு யாருமல்ல, தற்போதைய திலீபின் மனைவியான காவியா மாதவன் தான். திலீப் தனது முதல் மனைவியான நடிகை மஞ்சு வாரியரை விவாகரத்து செய்த பிறகு, நடிகை காவியா மாதவனை திருமணம் செய்துக் கொண்டார்.



 



இந்த நிலையில், நடிகர் திலீப் காவியா மாதவனை மிரட்டியே திருமணத்திற்கு பணிய வைத்ததாக பத்திரிகையாளர் பள்ளிசேரி கூறியுள்ளார்.



 



இது குறித்து அவர் கூறுகையில், Chandranudikkunna Dikhil என்ற படப்பிடிப்பில் தான் இருவரும் காதலித்தார்கள், அந்த நேரத்தில் மிகவும் நெருக்கமாகவும் இருந்தார்கள். அதேசமயம் திலீப், காவ்யா மாதவனை நிஷால் சந்திரனுடன் திருமணம் செய்துகொள்ள கூடாது என்றும் மிரட்டி இருந்தார்.



 



காவ்யா மாதவன்-நிஷால் திருமணம் உறுதியானதும், திலீப் நடிகையை மிரட்டியுள்ளார். நாம் இருவரும் நெருக்கமாக இருந்த அந்தரங்க புகைப்படங்களை நிஷால் வீட்டிற்கு அனுப்பி வைப்பேன், தற்கொலை செய்துகொள்வேன் என்றும் மிரட்டியிருக்கிறார்.



 



ஒரு நாள் நான் உங்களிடம் கண்டிப்பாக வருவேன், என்று காவ்யா திலீப்பிடம் கூறி சமாதானப்படுத்தியதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.



 



மேலும், விரைவில் காவ்யா மாதவன் மற்றும் திலீப் குறித்த பல உண்மைகளை வெளியிடப் போவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா