சற்று முன்

காந்தாராவின் பாரம்பரியத்தை சிறப்பு தபால் அட்டைகளை வெளியிட்டு கௌரவித்துள்ளனர்!   |    முதல்முறையாக தேசிய விருது வென்றார் நடிகர் ஷாரூக் கான் !   |    அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக 'மருதம்' உருவாகியுள்ளது.   |    விமர்சன ரீதியாக பாராட்டப்படும் மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் 'திரெளபதி 2'   |    அப்பா -மகள் இடையிலான அன்பை சொல்லும் கவிதையாக உருவாகியுள்ளது 'மெல்லிசை'   |    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மீண்டும் திரைக்கு வருகிறது 'அனகோண்டா'!   |    நடிகர் உன்னி முகுந்தனை கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணி தங்களது புதிய கேப்டனாக அறிவித்துள்ளது!   |    மோதியின் அரசியலுக்கு அப்பாற்பட்ட தனிப்பட்ட வாழ்வை உணர்வுப்பூர்வமாக பேசும் படம் 'மா வந்தே'   |    அதீரா, (PVCU)- பிரசாந்த் வர்மா சினிமா யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமாகும்   |    ‘காந்தாரா: சேப்டர் 1’ ட்ரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்!   |    கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது   |    “காந்தாரா சேப்டர் 1” படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்!   |    இந்த பூமி கோளில் செல்வராகவன் தான் மிகவும் சிறந்த மனிதர் - பினு ஜார்ஜ் அலெக்சாண்டர்   |    சென்னைவில் நடைபெறும் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025   |    நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் 'ரைட்'   |    நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |    சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!   |    பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |   

சினிமா செய்திகள்

இளம் நடிகையிடம் மன்னிப்பு கேட்ட 60 வயது நடிகர்
Updated on : 21 February 2019

தமிழ் சினிமா உள்ளிட்ட இந்திய சினிமா முழுவதும் கடந்த ஆண்டு மீ டூ விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. அதிலும் தமிழ் சினிமாவில் பாடகி சின்மயி, வைரமுத்து மீது கூறிய பாலியல் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல், தெலுங்கு சினிமாவில் ஸ்ரீரெட்டி பல பிரபலங்கள் மீது வெளிப்படையாக பாலியல் புகார் கூறினார்.



 



இப்படி தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல மொழி சினிமாக்களிலும் மீ டூ புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், மலையாள சினிமாவை சேர்ந்த இளம் நடிகையான திவ்யா, 60 வயது நடிகரான அலான்சியர் லே தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறியதோடு, அவர் தன்னிடம் பொது வெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும், என்றும் கூறியிருந்தார்.



 



ஆனால், நடிகையின் கோரிக்கையை நிராகரித்த நடிகர் அலான்சியர் லே, அவரது புகார் குறித்தும் மழுப்பலான பதில் அளித்தார். இந்த விவகாரத்தை தொடர்ந்து நடிகர் அலான்சியர் லேவுக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டது.



 



இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றின் மூலம் நடிகை திவ்யாவிடம் நடிகர் அலான்சியர் லே மன்னிப்பு கேட்டதுடன், மேலும் சிலரிடம் பாலியல் விவகாரம் தொடர்பாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா