சற்று முன்

சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |    ஓணம் பண்டிகை அன்று திரைக்குவரும் 'லோகா (Lokah) – சேப்டர் 1 : சந்திரா'   |    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட 'சிறை' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    ரியல் ஸ்டார் உபேந்திரா 'நெக்ஸ்ட் லெவல்' மூலம் வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார்!   |    நடிகை சம்யுக்தா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'அகண்டா 2 தாண்டவம்'   |    காந்தாரா திரைப்படத்திலிருந்து ‘கனகவதி’ கதாப்பாத்திர அறிமுகம்!   |    இசைஞானி இளையராஜாவிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்!   |    எல்லா தளங்களிலும் வித்தியாசமான வகையில் உருவாகியிருக்கும் 'அதர்ஸ்' திரைப்படம்!   |    'பிளாக் கோல்டு' திரைப்பட first லுக் போஸ்டர் வெளியானது!   |    Sun NXT - இல் கூலி படக் கவுண்டவுன் 'கூலி அன்லீஷ்ட் பிரிவியூ'வுடன்!   |    சிவகாரத்திகேயன் வெளியிட்ட 'ரெட்ட தல' பட டீசர்!   |    முதன்முறையாக தெலுங்கில் யோகி பாபு நடிக்கும் 'குர்ரம் பாப்பி ரெட்டி'   |    தந்தை மகன் உறவை அடிப்படையாக வைத்து உருவான ‘பறந்து போ’ தற்போது ஜியோஹாட்ஸ்டாரில்!   |    ‘அக்யூஸ்ட்’ வெற்றி நடை போடுவதை முன்னிட்டு காட்சிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு!   |    அறிமுக நடிகர் வினோத் ஹீரோவாக நடிக்கும் 'பேய் கதை' பட இசை & முன்னோட்டம் வெளியானது!   |    ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிரத்தியேகமாகத் திரையிடப்படும் 'ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா'   |   

சினிமா செய்திகள்

பன்னீர்செல்வம் மகனின் ஆணவக் கொலை
Updated on : 01 December 2019

பன்னீர்செல்வம் ரேணிகுண்டா படத்தின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுக இயக்குனர் என்பதையும் மீறி சிறந்த இயக்குனர் என்ற முத்திரையை பதித்தவர். அந்த அளவுக்கு ரேணிகுண்டா அமோக வெற்றியை பெற்றது. 



 



 



அதனை தொடர்ந்து 18 வயசு, விஜயசேதுபதி கதாநாயகனாக நடித்த கருப்பன் ஆகிய வெற்றி படங்களை தந்தவர். 



 



 



தற்போது தன மகனை கதாநாயகனாக அறிமுகப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ள பன்னீர்செல்வம் அதனை செயல்படுத்த தன மகன் அருணை வைத்து "தீக்குள் விரல் வைத்தால்" என்ற படத்தை இயக்கி வருகிறார். 



 



 



இந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் பரபரப்பாக முழுமூச்சில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த படம் ஆணவக் கொலையை மையமாக கொண்டு உருவாகிக்கொண்டிருக்கிறது. 



 



 



இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் விரைவில் தெரிவிக்கப்படும்.



 



 



"தீக்குள் விரல் வைத்தால்" மிக விரைவில் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 



 



 



இயக்குனர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் அருணுக்கும் படம் வெற்றி பெற தமிழ்சகாவின் வாழ்த்துக்கள்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா