சற்று முன்

இயக்குநர்கள், ஹீரோவாக மாறுவது தான் இப்பொழுது ட்ரெண்ட் - இயக்குநர் பேரரசு   |    இந்த ஆண்டில் வெளியான சஸ்பென்ஸ் திரில்லர் படங்களில் ’இந்திரா’ மிக முக்கியமான இடம் பிடிக்கும்!   |    'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் முதன்மை வேடங்களில் நடிக்கும் 'ஏஜிஎஸ் 28'   |    பெங்களூரு சர்வதேச குறும்பட திருவிழாவுடன் கைகோர்த்துள்ள புரொடியூசர் பஜார்   |    அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது!   |    நிறைய வலிகள் இருக்கின்றன. என்னால் இனிமேல் இதுபோல் உழைக்க இயலுமா - நடிகர் ஏ. எல். உதயா   |    'கடுக்கா' படத்தின் வெற்றிக்கு நடிகர் சௌந்தர்ராஜா சொன்ன புது யோசனை!   |    நிவின் பாலி & நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ டீசர் இணையத்தில் வைரல்!   |    “லோகா – சேப்டர் 1 : சந்திரா” திரைப்படத்தை தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிடுகிறது!   |    கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |    சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |    ஓணம் பண்டிகை அன்று திரைக்குவரும் 'லோகா (Lokah) – சேப்டர் 1 : சந்திரா'   |   

சினிமா செய்திகள்

விஜய் ஆண்டனியை நம்பி பணம் போடும் தயாரிப்பாளர்களுக்கு ஐயோ!
Updated on : 10 March 2021

ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்தில் செந்தூர் பிலிம் இண்டர்நேஷ்னல் சார்பில் டி.டி.ராஜா தயாரித்திருக்கும் படம் ‘கோடியில் ஒருவன்’. இந்த படத்தில் விஜய் ஆண்டனி, ஆத்மீக இணைந்து நடித்துள்ளனர். 



 





பிச்சைக்காரனை தவிர பல தோல்வி படங்களில் நடித்திருந்தும் மீண்டும் மீண்டும் விஜய் ஆண்டனி ஏன் தொடர்ந்து நடித்துக்கொண்டிருக்கிறார். எவ்வளவோ நல்ல நடிகர்கள் இருக்கும்போது ஏன் தயாரிப்பாளர்கள் விஜய் ஆண்டனியை நம்பி பணத்தை வீண் விரயம் செய்கிறார்கள் என்பது தெரியவில்லை.  இப்படி தயாரிப்பாளர்களுக்கு வீண் செலவு வைப்பதை விட அவருக்கு கைவந்த கலையான இசையமைப்பாளர் வேலையை பார்த்து முன்னேறலாம். 



 





‘கோடியில் ஒருவன்’ படத்தை வேறு மக்கள் பார்த்து எந்த அளவுக்கு வேதனைக்கு ஆளாகப்போகிறார்கள் என்று தெரியவில்லை. பாவம் விஜய் ஆண்டனி மற்றும் ‘கோடியில் ஒருவன்’ பட தயாரிப்பாளரும். ஐயோ,ஐயோ..

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா